தென்காசி மதுவிலக்கு பிரிவில் பறிமுதல் செய்யப்பட்ட 51 வாகனங்கள் பொது ஏலம்: காவல் துறை அறிவிப்பு

தென்காசி மாவட்ட மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 51 வாகனங்கள் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி பொது ஏலத்தில் விடப்பட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

ஆகஸ்ட் 23, 2026