விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 2 பேருக்கு நிவாரண நிதி: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம், வச்சக்காரப்பட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம்,…

ஜனவரி 25, 2024

காரியாபட்டியில் தைப் பொங்கலை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, ஸ்மாசஸ், ஸ்பார்ட் டென்ஸ். மற்றும் அல்ஹிதாயா கிரிக்கெட் கிளப் சார்பாக தை திருநாளை முன்னிட்டு, விருதுநகர் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.…

ஜனவரி 18, 2024

விருதுநகரில் கரிசல் இலக்கிய திருவிழா – 2023

தெற்கத்திச்சீமை என அழைக்கப்படும் திருநெல்வேலி, கயத்தார், கோவில்பட்டி, சிவகாசி, விருதுநகர், விளாத்திகுளம், ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் வானம் பார்த்தபூமியாக கிடக்கும் கரிசல் நிலத்தைக் கதைக் களனாகவும் அங்கு…

டிசம்பர் 11, 2023

அரசு அலுவலக செயல்பாடுகளை நேரில் பார்வையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்

காரியாபட்டியில் அரசு அலுவலக செயல்பாடுகளை   அரசு பள்ளி மாணவர்கள் நேரில் பார்வையிட்டனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் அரசு அலுவலகங்களை பார்வையிட்டனர். பள்ளி மாணவர்களுக்கு…

நவம்பர் 16, 2023