Close
செப்டம்பர் 20, 2024 4:05 காலை

அதிமுக பொதுச்செயலருக்கு அழைப்பிதழ் வழங்கிய பெருந்துறை கிழக்கு ஒன்றியசெயலாளர்

ஈரோடு

பெருந்துறை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ், வளர்மதி செல்வராஜ் ஆகியோர் தனது இல்ல விழா அழைப்பிதழை கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரிடம் வழங்கினார்.

பெருந்துறை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ், வளர்மதி செல்வராஜ் ஆகியோர் தனது இல்ல விழா அழைப்பிதழை கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரிடம் வழங்கினார். மாவட்ட கழக செயலாளர் கே.சி. கருப்பணன், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் .ஜெயக்குமார்ஆகியோர் உடன் இருந்தனர்

பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உளபட்ட பெருந்துறை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ், பேரூராட்சி வார்டு உறுப்பினர் வளர்மதி செல்வராஜ். இவர்களது பேத்தி ஸ்ரீ வைஷாலிக்கு வரும் அக் 25 -ஆம் தேதி புதன்கிழமை காதணி விழா நடைபெறுகிறது.

இவ்விழாவில் கலந்து கொள்ள முன்னாள் முதல்வர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் பெருந்துறை வருகை தர உள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடியாரை சந்தித்த ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.சி கருப்பணன்,பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், பெருந்துறை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் அருள் ஜோதி செல்வராஜ், வளர்மதி செல்வராஜ் ஆகியோர் விழாவிற்கு அழைப்பிதழ் வழங்கினர்.

அக்டோபர் 25 -ஆம் தேதி பெருந்துறை வருகை தரும் புரட்சித்தமிழர் எடப்பாடியாருக்கு ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே சி கருப்பணன், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான ஜெயக்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகளால் பிரமாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top