கந்தர்வகோட்டை அருகே சாலை மறியல்… 1 மணி போக்குவரத்து பாதிப்பு..
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே கறம்பக்குடி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் தோப்புத் தெரு பேருந்து நிறுத்தம் முன்பு குளத்தூர் நாயக்கர்பட்டி தோப்புத் தெரு பொதுமக்கள் 100…
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே கறம்பக்குடி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் தோப்புத் தெரு பேருந்து நிறுத்தம் முன்பு குளத்தூர் நாயக்கர்பட்டி தோப்புத் தெரு பொதுமக்கள் 100…
சென்னை திருவொற்றியூர் எல்ஐசி அலுவலகத்தில் 67 -ஆம் ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற மருத்துவ முகாமினை கே.பி. சங்கர் எம்எல்ஏ தொடக்கி வைத்தார். எல்ஐசி தனது 67 -ஆவது…
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட19,906 மெட்ரிக் டன் எஃகு இரும்புத் தகடுகளை ஒரே நாளில் கப்பலிலிருந்து இறக்கி சென்னை துறைமுகம் புதிய சாதனையை எட்டியுள்ளது. இதுகுறித்து சென்னை துறைமுகம்…
சட்டசபை கூட்டத் தொடரில் சுகாதாரம் மற்றும் நலவாழ்வுத் துறை அமைச்சர், மாவட்ட தலைமை மருத்துவமனை கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட அனைத்து தாலுக்கா மருத்துவமனைகளில் ரூபாய் 105.00…
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன தஞ்சாவூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நலப்பள்ளி…
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், பெருங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் ‘கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்” மருத்துவ முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி…
புதுக்கோட்டை ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் உழவர் சந்தைக்கு களப்பயணம் மேற்கொண்டனர். புதுக்கோட்டை ஸ்ரீவெங்கடேஸ்வராமெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி மாணவர்கள்; களப்பயணமாக உழவர் சந்தைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.…
சங்கரன்கோவில் அருகே பூலித்தேவர் ஜயந்தி விழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நெல்கட்டும் செவலில்…
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள் ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் மெர்சி…
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் , விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பேட்டரி தெளிப்பான் மற்றும்…