போதை மாத்திரை விற்ற பட்டதாரி இளைஞர் உள்பட 2 பேர் கைது
ஈரோட்டில் போதை மாத்திரைகளை விற்ற பட்டதாரி இளைஞர் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் பகுதிகளில் இளைஞர்கள் சிலர் போதை மாத்திரை விற்பனையில்…
ஈரோட்டில் போதை மாத்திரைகளை விற்ற பட்டதாரி இளைஞர் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் பகுதிகளில் இளைஞர்கள் சிலர் போதை மாத்திரை விற்பனையில்…
காந்தியத் திருவிழா 2023 -ஐ முன்னிட்டு புதுகையில் காந்திப் பேரவை சார்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, பாட்டு, கவிதை, கட்டுரை, ஓவியம், குழுநடனம், குழு நாடகப்…
நீட் தேர்வை எதிர்த்து தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த மாணவி அனிதாவின் நினைவு நாளை ஒட்டி வெள்ளிக்கிழமை திருவொற்றியூரில் திமுகவினர் அஞ்சலி செலுத்தினர். சென்னை வடகிழக்கு மாவட்டம்…
விநாயகர் சதுர்த்தி பொதுவிடுமுறையை செப்டம்பர் 18-ம் தேதிக்கு மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை, இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றாகும்.…
“மனித நேய ஓவியர் ” ஓவியர் மாருதியின் பெயரில் ஆண்டுதோறும் “விருது” வழங்க வேண்டும், அவருடைய ஓவியங்களை “நாட்டுடைமையாக்க வேண்டுமென புதுக்கோட்டை மாவட்ட ஓவியர் சங்கம் தமிழக…
ஆய்வாளர் பே.சு.மணி, அறிஞர் வெ.சாமிநாத சர்மாவின் வாரிசு. இவரின் நூல்களும் சர்மாவின் நூல்களும் அறிவு சார்ந்தவை. தேச பக்திமிக்கவை.சர்மாவின் மறைவிற்குப் பின் அவருடைய நூல்களை பாதுகாத்து முறைப்படுத்தியதில்…
நேர்முகம் கவனம்..என்ற புத்தகத்தை நேற்று வாங்கினேன். நாம் எந்த நேர்காணலுக்கு இனி போகப்போறோம். ஆனால் எத்தனையோ பேர் எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று நேர்முகத் தேர்வில்…
திருவொற்றியூர் அப்பர் சாமி கோயில் தெருவை சேர்ந்தவர் அம்சவள்ளி (95). இவருக்கு ரவி(76), அன்பழகன் (72) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். அம்சவள்ளி தனது மகன்கள் பேரன்,…
தமிழக அரசு அண்மையில் அமல்படுத்தியுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை முழுமை யாக வரவேற்கிறேன் என தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான…
சனாதன ஒழிப்பு மாநாடுக்காக புதுக்கோட்டையில் இருந்து டாக்டர் முத்துலட்சுமி நினைவுச்சுடர் கொண்டு செல்லும் நிகழ்ச்சியை கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னத்துரை தொடக்கி வைத்தார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்…