வேளாங்கண்ணி திருவிழா: பேருந்துகளை கவனமாக இயக்க ஏஐடியூசி வேண்டுகோள்

வேளாங்கண்ணி திருவிழா நடைபெறுவதால் ஓட்டுநர்கள் கவனமாக பேருந்துகளை இயக்க வேண்டுமென ஏஐடியூசி தொழில்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உலகப் புகழ்பெற்ற அனைத்து இனத்தவரும், மதத்தினரும், ஏழை, பணக்காரர் மற்றும்…

ஆகஸ்ட் 31, 2023

நிலவில் லேண்டர் இறங்கிய இடத்திற்கு சிவ சக்தி என பெயர் சூட்டி இருப்பது அரசியல் உள்நோக்கம் உடையது

நிலவில் லேண்டர் இறங்கிய இடத்திற்கு சிவ சக்தி என பெயர் சூட்டி இருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. அறிவியல் தொழில்நுட்ப சாதனைகளை இந்துத்துவ அரசியலாக்கும். ஒன்றிய பிரதமர்…

ஆகஸ்ட் 31, 2023

வழக்கறிஞர்கள் உண்ணாநிலை போராட்டம்..

புதுக்கோட்டையில்  தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணா நிலைப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை நீதிமன்ற  வளாகம் அருகே காலை  முதல் மாலை…

ஆகஸ்ட் 31, 2023

பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு பிரசாரம்

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பெண் கல்வியை வலியுறுத்தி இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார். சென்னையைச் சேர்ந்த இளைஞர் மணிகண்டன். தமிழில் முன்னணி…

ஆகஸ்ட் 31, 2023

முதிர்ச்சி பெற்ற முழு பொறியாளர் களை வரவேற்க நாடு காத்திருக்கிறது:ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்

நம்நாடு பொறியாளர்களை மட்டும் எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. முதிர்ச்சி பெற்ற முழு பொறியாளர் களையும்  வரவேற்கவும்  காத்திருக்கிறது என்றார் பேச்சாளர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் . ஈரோடு நந்தா பொறியியல்…

ஆகஸ்ட் 31, 2023

வேளாளர் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகளின் தொடக்கவிழா திண்டல் வேளாளர் கல்வி நிறுவனங்களின் கஸ்தூர்பா கலையரங்கில் நடைபெற்றது. விழாவை வேளாளர் அறக்கட்டளைத் தலைவர்…

ஆகஸ்ட் 31, 2023

எச்ஐவி-எய்ட்ஸ் விழிப்புணர்வு ரெட் மாரத்தான் போட்டி

புதுக்கோட்டை மாவட்டத்தில் இளைஞர் விழாவினை முன்னிட்டு எச்.ஐ.வி-எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற ‘ரெட் ரன் மாரத்தான்” போட்டி புதன்கிழமை நடைபெற்றது.…

ஆகஸ்ட் 31, 2023

பவானிசாகர் வட்டாரத்தில் கிராம அளவிலான வேளாண் முன்னேற்ற குழு கூட்டம்

பவானிசாகர் வட்டாரத்தில் கிராம அளவிலான வேளாண் முன்னேற்ற குழு கூட்டம்  நொச்சி குட்டை கிராம ஊராட்சியில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு புஞ்சை புளியம்பட்டி   துணை வேளாண்…

ஆகஸ்ட் 31, 2023

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கோரிக்கை

பருவ மழை பொய்த்து போன நிலையில்,  அத்திக்கடவு- அவிநாசி  திட்டத்தை  தாமதமின்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள், உள்ளாட்சி பிரதிநிதி களுடன் முன்னாள் அமைச்சர்…

ஆகஸ்ட் 30, 2023

பெண் மகத்தானவள் மட்டுமல்ல… வலிமையானவள் -பாரதி கிருஷ்ணகுமார்

பெண் மகத்தானவள் மட்டுமல்ல, ஆண்களை  விட வலிமையானவள் என்றார்  ஆவணப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார். வேதாத்திரி மகரிஷியால் தோற்றுவிக்கப்பட்ட உலக சேவா சமுதாய சேவா சங்கத்தில் பெண்களின்…

ஆகஸ்ட் 30, 2023