வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை அலுவலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆக்கிரமிப்பை அகற்றிய வட்டாட்சியரின் இடைக்கால பணி…










