வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை அலுவலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆக்கிரமிப்பை அகற்றிய வட்டாட்சியரின் இடைக்கால பணி…

ஆகஸ்ட் 30, 2023

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பி.எட். மாணவர்களை கொண்டு கற்பித்தலை மதிப்பீடு செய்யும் scert இயக்குனரின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தொடக்கக்கல்வி மாணவர்களுக்கான இணைய வழி தேர்வுகளை உடனடியாக கைவிட…

ஆகஸ்ட் 30, 2023

காலை உணவு திட்டத்தை தனியார் சுய உதவி குழுக்களிடம் ஒப்படைத்ததைக் கண்டித்து சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

காலை உணவு திட்டத்தை தனியார் சுய உதவி குழுக்களிடம் கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அத்திட்டத்தையும் தங்களிடமே ஒப்படைக்க வேண்டும். சத்துணவு ஊழியர்களையும் முழு நேர அரசு ஊழியர்களாக…

ஆகஸ்ட் 30, 2023

புதுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து திருவப்பூர் செல்லும் சாலை சீரமைக்கப்படுமா ?

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து திருவப்பூர் செல்லும் சாலையில் புதை சாக்கடையை சீரமைக்கும் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டுமென  அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், ரயில்…

ஆகஸ்ட் 30, 2023

பொற்பனைக்கோட்டை அகழாய்வுப் பணி… புதிய இடத்தில் பணிகள் தொடக்கம்..

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் தமிழகத் தொல்லியல் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுப் பணிகளில், கோட்டைக் கரையில் புதிதாக  7 குழிகள் அமைக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கின.…

ஆகஸ்ட் 30, 2023

ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அருங்காட்சியகத்துக்கு  களப்பயணம்

ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அருங்காட்சியகத்துக்கு  களப்பயணம் மேற்கொண்டனர். புதுக்கோட்டைஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இன்று களப்பயணமாக  புதுக்கோட்டை யிலுள்ள தமிழ்நாட்டின் இரண்டாவது  பெரிய அரசு அருங்காட்சியகத்துக்கு…

ஆகஸ்ட் 30, 2023

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பதாரர்களின் உண்மைத்தன்மை அறியும் கள ஆய்வுப்பணி தீவிரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்தவர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று களஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ்…

ஆகஸ்ட் 30, 2023

அண்ணா -பெரியார் பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்…

ஆகஸ்ட் 30, 2023

சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மனநல மையத்தில் சிகிச்சைபெற்று குணமடைந்த தெலங்கானா மாநில இளைஞர்

புதுக்கோட்டையிலுள்ள மாவட்ட மனநல மையத்தில் தொடர் சிகிச்சை பெற்று குணமடைந்த தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். புதுக்கோட்டை மாவட்ட மனநல…

ஆகஸ்ட் 30, 2023

அலமாரியிலிருந்து புத்தகம்.. மிர்தாத் புத்தகம்…

மிர்தாதின் புத்தகம் – வாசித்தலுக்கு முன்பான பார்வை.., இந்தக் கனிகள் வேண்டுமென்ற பசியாருக்கெல்லாம் உண்டோஅவர்களெல்லோரும் தமதுகூடைகளை ஏந்தி வாருங்கள்”- மிர்தாத் அழைக்கிறார். இந்தப் பசி இந்த நாள்…

ஆகஸ்ட் 30, 2023