புத்தகம் அறிவோம்… புதுவையில் தேசபக்தர்கள்..

புதுவையில் அந்நாளில் இருந்த தமிழ்நாட்டு தேசபக்தர்கள் பாரதியார், வ.வெ.சு.ஐயர், எஸ்.ஸ்ரீனிவாசாச்சாரியார், நான்(என்.நாகராஜன்) ஆக நால்வரே. எங்களுக்கு பிரிட்டிஷ் சர்க்கார் இழைத்த தொந்தரவுகள் இவ்வளவுதான் என்று சொல்ல இயலாது.…

ஆகஸ்ட் 30, 2023

கம்யூனிஸ்டுகளை ஒரு போதும் அழிக்க முடியாது: திருப்பூர் எம்பி சுப்பராயன்

கம்யூனிஸ்டுகளை ஒரு போதும் அழிக்க முடியாது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  திருப்பூர் மக்களவை தொகுதி உறுப்பினர் கே. சுப்பராயன். கம்யூனிஸ்டுகளை ஒரு போதும் அழிக்க முடியாது …

ஆகஸ்ட் 29, 2023

திருவொற்றியூரில் கோவில் மாடு இறப்பு… நூற்றுக்கணக்கான பக்தர்கள் அஞ்சலி

திருவொற்றியூரில் கோவில் மாடு இறப்பு நூற்றுக்கணக்கான பக்தர்கள் நாலு மாட வீதியில் ஊர்வலமாக சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் 4 மாட வீதிகளில்…

ஆகஸ்ட் 29, 2023

பருவ கால மழையை எதிர்கொள்ள… முன்னெச்சரிக்கை

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பருவமழை காலங்களில் மழைநீர் தேங்குவதை தடுக்கும்  வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால், கழிவு நீர் கால்வாய்களில் ஏற்படும்…

ஆகஸ்ட் 29, 2023

சென்னை மாத்தூர் பகுதியில் கொசு மருந்தை குடித்த குழந்தை பலி

சென்னை மாத்தூர் பகுதியில் கொசு மருந்தை குடித்த லட்சுமி என்ற குழந்தை செவ்வாய்க்கிழமை  உயிரிழந்தது. மாதவரம் அடுத்த பால்பண்ணை மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி ( 35…

ஆகஸ்ட் 29, 2023

மருத்துவர்கள், பணியாளர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விரைவில் நியமனம்

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் விரைவில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்…

ஆகஸ்ட் 29, 2023

தமிழகத்துக்கு திமுக விசுவாசமாக இருக்க வேண்டும்:சீமான்

காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் கர்நாடக காங்கிரஸ் கட்சி அந்த மாநிலத்துக்கு விசுவாசமாக இருப்பதை போல தமிழகத்துக்கு திமுக விசுவாசமாக இருக்க வேண்டும் என்றார் நாம் தமிழர்…

ஆகஸ்ட் 29, 2023

அரசுப் போக்குவரத்துப் பணிமனையின் டயர் மறு பத்தி நிலையம் மூடப்படாது: எம்எல்ஏ சின்னதுரையிடம் அதிகாரிகள் உறுதி

அரசுப் போக்குவரத்துப் பணிமனையின் டயர் மறு உற்பத்தி நிலையம் மூடப்படாது என கந்தர்வகோட்டை எம்எல்ஏ எம்.சின்னதுரையிடம் அதிகாரிகள் உறுதி அளித்ததால் இந்தப்பிரச்னை முடிவுக்கு வந்தது. தமிழ்நாடு அரசுப்…

ஆகஸ்ட் 29, 2023

ஆஞ்சநேய மூர்த்தி சுவாமி ஆலயத்தில்  லெட்சுமி ஹயக்ரீவர் ஜயந்தி விழா 

புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தி சுவாமி ஆலயத்தில்  திருச்சபையினர் சார்பில் ஸ்ரீ லெட்சுமி ஹயக்ரீவர் ஜயந்தி  விழா நடைபெற்றது. புதுக்கோட்டை  தெற்கு நான்காம் வீதி பெரிய அனுமார்…

ஆகஸ்ட் 29, 2023

வடகிழக்கு பருவமழை நீரை சேமித்து வைக்க வரத்து வாய்க்கால் சீரமைக்க வேண்டும்

ஏரிகளிலும், குளங்களிலும் வடகிழக்கு பருவமழை நீரை சேமித்து வைக்க வரத்து வாய்க்கால் சீரமைக்க வேண்டும், தண்ணீர் தேங்கி நிற்காமல் வடிகால் வாய்க்கால்களை அமைக்க வேண்டும் என புதுக்கோட்டை…

ஆகஸ்ட் 29, 2023