வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு… நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஆஜர்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்…










