வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு… நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஆஜர்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த  வழக்கில்  முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்…

ஆகஸ்ட் 29, 2023

அரசு மதுபானக்கடை வேண்டும்… ஆட்சியரிடம் மனு அளித்த விநோதம்

அலங்காநல்லூர் அருகே அரசு மதுபான கடை வேண்டி  கல்லணை ஊராட்சி மன்ற தலைவர் மனு  அளித்து மாவட்ட ஆட்சியரை கலங்கடித்துள்ளார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, கல்லணை…

ஆகஸ்ட் 29, 2023

குறைகேட்பு முகாமில் ஆட்சியரிடம் 412 பேர் மனு அளிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில்…

ஆகஸ்ட் 29, 2023

புதுக்கோட்டை எம்எல்ஏ அலுவலகத்தில் இ- சேவை மையம்: ஆட்சியர் திறப்பு

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ-சேவை மையத்தினை திறந்து வைக்கப்பட்டது. புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ-சேவை மையத்தினை திறந்து வைத்து 80 பயனாளிகளுக்கு ரூ.81.83 இலட்சம்…

ஆகஸ்ட் 29, 2023

இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடித்த ஈரோடு குதிரையேற்ற அகாதெமி வீரர்கள்..!

இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில்  ஈரோடு குதிரையேற்ற அகாதெமி வீரர்கள் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். ஈரோட்டைச் சேர்ந்த 5 பேர் குதிரையேற்றத்தில் நீண்ட தொலைவு…

ஆகஸ்ட் 29, 2023

பிரபஞ்சத்தை அறிய கணிதம் அவசியம்… பேராசிரியர் சிவராமன்

பிரபஞ்சத்தை அறிய கணிதம் அவசியம் என்றார்  கணிதப் பேராசிரியர் சிவராமன். இந்திய தேசிய அறிவியல் அகாடமி சார்பில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கி. அவர்கள் மூலம் வருடந்தோறும்…

ஆகஸ்ட் 29, 2023

ஆலவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய விழா போட்டி

பொன்னமராவதி அருகே ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில்  நடைபெற்ற தமிழ் இலக்கிய விழா போட்டியில்  வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முத்தமிழ்ப்பாசறை நிர்வாகிகள் பரிசுகளை வழங்கி பாராட்டினர். புதுக்கோட்டை…

ஆகஸ்ட் 29, 2023

கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகை சிறப்புகள்…

ஓணம் பண்டிகை கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட பத்து நாட்கள் கொண்டாடப்படக்கூடிய மிகப் பிரம்மாண்டமான பண்டிகை ஆகும். பண்டிகை மகாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தை உணர்த்துவதாகவும், மிகச்சிறந்த அரசன்…

ஆகஸ்ட் 29, 2023

அறந்தாங்கி ரயில் நிலையத்தில் தமுஎகச நிர்வாகி மீது தாக்குதல்…

விளக்கம் கேட்ட  தமுஎகச நிர்வாகி மீது  அறந்தாங்கி ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு அலுவலகம், பேருந்து நிலையம், போன்றவற்றில் கழிவறை, வாகன…

ஆகஸ்ட் 28, 2023

லண்டன் புத்தகக் கண்காட்சியில் நான்…

சௌத் லண்டன் நியூ மால்டனில் நேற்று (27.08.2023) நடை பெற்ற புத்தகக்கண்காட்சிக்கு நானும் நண்பர் சாந்தனும் சென்றோம். காலை 11 மணியளவில் தொடங்கி இரவு 8 மணி…

ஆகஸ்ட் 28, 2023