திருவொற்றியூர் கோயிலில் சமபந்தி விருந்து

சுதந்திர தினத்தையொட்டி திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் பங்கேற்று பொதுமக்களுடன் உணவருந்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா…

ஆகஸ்ட் 15, 2023

கோபி யூனியன் அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றிய செங்கோட்டையன் எம்எல்ஏ

கோபி யூனியன் அலுவலகத்தில் கோபி சட்டமன்ற உறுப்பினர் கே ஏ செங்கோட்டையன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நாடு முழுவதும் 77 -ஆவது சுதந்திர…

ஆகஸ்ட் 15, 2023

கோபி நகராட்சி அலுவலகத்தில் 77வது சுதந்திர தின விழா

கோபி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற  77 -ஆவது சுதந்திர தின விழாவைமுன்னிட்டு நகர மன்ற தலைவர் எம். ஆர். நாகராஜ் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். நாடு…

ஆகஸ்ட் 15, 2023

ஜெயிலர்… திரைப்பார்வை..

இந்த விமர்சனத்தை தொடங்கும் முன், இது மற்ற பிராந்திய மொழிகளில் பிரபலமான நடிகர்கள்- கேமியோக்களால் (நட்சத்திர அந்தஸ்து கொண்ட புகழ் பெற்ற நடிகர் சிறு பாத்திரம் எடுத்து…

ஆகஸ்ட் 15, 2023

புத்தகம் அறிவோம்… தமிழகக் காதல் கதைகள்.. ந. முருகேசபாண்டியன்

காதல் விநோதமானது; கவர்ச்சியானது; மாயமான முறையில் மனித குலத்தின்மீது நிழலாகப் பற்றிப் படர்ந்திருப்பது. கொண்டாட்டம், மகிழ்ச்சி, பதற்றம், ஏக்கம்,விழைவு, தவிப்பு, காத்திருப்பு, சீற்றம், கொந்தளிப்பு, கோபம், பயம்,…

ஆகஸ்ட் 15, 2023

புத்தகம் அறிவோம்… உலகக் காதல் கதைகள்.. ந. முருகேசபாண்டியன்

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வாழ்க்கையை எப்படியாவது அர்த்தப்படுத்திட முடியாதா என்ற ஆதங்கத்துடன் செயல்பட்ட எனக்குப் புத்தகங்கள் பெரிதும் உதவின. கொடுங்கனவில் இருந்து விடுபட செவ்வியல் இலக்க்கியப் படைப்புகளில்…

ஆகஸ்ட் 15, 2023

புத்தகம் அறிவோம்… யூதாஸ்

நாவலாசிரியர் வளன் எழுதிய ’யூதாஸ்’ நாவலை ஒரே அமர்வில் வாசித்தேன். சுவராசியமான தகவல்களுடன் கதையாடல் விரிந்துள்ளது. இதுவரை வளன் என்ற பெயரில் எழுதப்பட்ட எந்தப் படைப்பையும் வாசித்ததாக…

ஆகஸ்ட் 15, 2023

புத்தகம் அறிவோம்…கொடுங்கோளூர் கண்ணகி ஏன் தெறி பாடுகின்றாள்?

கொடுங்கோளூர் கண்ணகி ஏன் தெறி பாடுகின்றாள்? நூல் விமரிசனம்.. சிலப்பதிகாரம் காப்பியம், தமிழர் அடையாளத்தை முன்னிறுத்துகிற கதையாடல் மூலம் இன்றைக்கும் பேசுபொருளாக இருக்கிறது. சென்னை மெரினாக் கடற்கரையில்…

ஆகஸ்ட் 15, 2023

சென்னை துறைமுகம்  ரூ. 156 கோடி லாபம் ஈட்டி சாதனை… துறைமுக தலைவர் சுனில் பாலிவால்  தகவல்

கடந்த நிதியாண்டில் சென்னை துறைமுகம் ரூ.156 கோடி லாபம் ஈட்டி படைத்துள்ளது என துறைமுக தலைவர் சுனில் பாலிவால் செவ்வாய்க்கிழமை சென்னையில் தெரிவித்தார். 77 -ஆவது சுதந்திர…

ஆகஸ்ட் 15, 2023

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் ஆண்டு வருவாய் ரூ.1,009 கோடியாக உயர்வு

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் ஆண்டு வருவாய் ரூ.1,009 கோடியாக உயர்ந்துள்ளது என இத்துறை முகத்தின் தலைவர் மேலாண்மை இயக்குனர் சுனில் பாலிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 77 வது…

ஆகஸ்ட் 15, 2023