அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள பாடப்பிரிவுகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை ஆக.21 ல் தொடக்கம்

அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள பாடப்பிரிவுகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை ஆக.21 ல் தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல்…

ஆகஸ்ட் 17, 2023

மத்திய மாநில அரசின் திட்டங்களுக்கு தாமதமின்றி கடன் வழங்க வேண்டும்

மத்திய மாநில அரசின் திட்டங்களுக்கு தாமதமின்றி கடன் வழங்க வேண்டும்மென வங்கியாளர்கள் கூட்டத்தில் ஆட்சியர் மெர்சி ரம்யா அறிவுறுத்தினார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட…

ஆகஸ்ட் 17, 2023

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெனிக் கல்லூரி மாணவிக்கு பாராட்டு

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெனிக் கல்லூரி மாணவிக்கு பாராட்டு  தெரிவிக்கப்பட்டது. சுதந்திரத் தின  விழாவில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் பயின்று வரும் மாணவி பி.சுவேதா ,”ஒரே முட்டை…

ஆகஸ்ட் 17, 2023

புதுக்கோட்டை ஈரோ கிட்ஸ் மழலையர் பள்ளியில் சுதந்திர தினவிழா

புதுக்கோட்டை கூடல் நகரில் உள்ள   ஈரோ கிட்ஸ் மழலை யர்கள்   பள்ளியில்  நடைபெற்ற சுதந்திர தின விழாவில்   பள்ளியின்       தாளாளர்…

ஆகஸ்ட் 16, 2023

சிலம்பம் – சில குறிப்புகள்… உங்கள் பார்வைக்கு..

சிலம்பம் பற்றிய பதிவை தொடங்குவதற்கு முன், என் சிலம்பாட்ட குருநாதர் சங்கிலித்தேவரை வணங்கி தொடர்கிறேன். இதை வாசிக்க அவர் இன்று நம்மிடையே இல்லை. சிலம்பம் என்பது தமிழர்…

ஆகஸ்ட் 16, 2023

புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்கம் எஸ். ஆர். குழும நிறுவனங்கள் இணைந்து நடத்திய  மாநில அளவிலான ஆணழகன் போட்டி 

புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்கம் எஸ். ஆர். குழும நிறுவனங்கள் இணைந்து நடத்திய  மாநில அளவிலான ஆணழகன் போட்டி  நடைபெற்றது         …

ஆகஸ்ட் 16, 2023

வடசென்னை புத்தகத் திருவிழா நிறைவு…

புது வண்ணாரப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘வடசென்னை புத்தகத் திருவிழா‘ நிறைவு நாள் விழாவில் தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷத்திற்கு நினைவுப் பரிசை வழங்கிய கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய…

ஆகஸ்ட் 16, 2023

காந்திபூங்காவை மீட்க காந்தி பூங்காவை மீட்கக்கோரி காந்தி பேரவையினர் முற்றுகை

சுதந்திர தினத்தைமுன்னிட்டு காந்திபூங்காவை மீட்க காந்தி பூங்காவில் காந்தி பேரவையினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு காந்திபூங்காவை மீட்க காந்தி பூங்காவில் காந்திபேரவையின் நிறுவனர்…

ஆகஸ்ட் 16, 2023

19 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா நிறைவு

19 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின் நிறைவுவிழா 15.08.2023 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.சி. துரைசாமி…

ஆகஸ்ட் 16, 2023

மணலியில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் சுதந்திர தின விழா

மணலியில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், ஆலையின் மேலாண்மை இயக்குனர் அரவிந்த் குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து…

ஆகஸ்ட் 16, 2023