வழக்குகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறையை எதிர்த்து திருவொற்றியூரில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

வழக்குகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதை திரும்பப் பெறக் கோரி திருவொற்றியூர் நீதிமன்றம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள். வழக்குகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறை…

ஏப்ரல் 7, 2024

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உலக மதியிறுக்கம்(ஆட்டிஸம்) விழிப்புணர்வு தினம்

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில்  உலக மதியிறுக்கம்(ஆட்டிஸம்) விழிப்புணர்வு தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. . உலக மதியிறுக்கம் (ஆட்டிஸம்) விழிப்புணர்வு தினம் ஆண்டுதோறும் ஏப்.2-ம் தேதி…

ஏப்ரல் 7, 2024

வடசென்னை பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

வட சென்னை பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  தெரிவித்தார்.…

ஏப்ரல் 7, 2024

கந்தர்வகோட்டை அருகே சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், சமுத்திரப்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இல்லம் தேடிக்…

ஏப்ரல் 4, 2024

முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு புகார்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்  மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் கூடுதல் வாக்குகளைப் பெற்றுத் தரும் கட்சி நிர்வாகிகளுக்கு கார் மற்றும்…

ஏப்ரல் 4, 2024

கந்தர்வகோட்டை அருகே உலக ஆட்டிச தினம் கடைப்பிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் துவார் இல்லம் தேடி கல்வி மையத்தில் உலக ஆட்டிச தினம் கடைபிடிக்கப்பட்டது.  அரசு உயர்நிலைப் தலைமை ஆசிரியர் பொறுப்பு ரவீந்திரன் முன்னிலை…

ஏப்ரல் 4, 2024

கந்தர்வகோட்டை அருகே கல்லுப்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் சர்வதேச குழந்தைகள் புத்தக தினம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கல்லுப்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில்  இல்லம் தேடி கல்வி மைய ஒன்றிய…

ஏப்ரல் 4, 2024

புத்தகம் அறிவோம்.. எப்படி வாழ வேண்டும்…

கவிஞன்:புகழுடன் வாழவிரும்பும் கவிஞன் இளமையிலிருந்து நல்ல நூல்கள் பலவற்றைக் கற்க வேண்டும். பழமையாயுள்ள இதிகாச புராணங்களென்ன, காவிய நாடகங்களென்ன, சங்கீதம், சிற்பம், நாட்டியம் முதலிய நுண்கலைகளென்ன. இப்படி…

ஏப்ரல் 2, 2024

புத்தகம் அறிவோம்… நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை..

அடிப்படையில் சமூக ஒற்றுமை உடையவராக நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் இருந்ததில்லை. தாயமுறை பிரதானமானதோர் வேற்றுமையாக இருந்தாலும் தமக்குள்ளும் இனவன் என்ற ஒற்றுமையுடன் இல்லை. வெள்ளாளர் பற்றிய சில…

ஏப்ரல் 2, 2024

புத்தகம் அறிவோம்… தெற்கிலிருந்து…

சாதியின் முதல் பண்பு அதனுள் இயங்கும் இரத்த உறவு. இந்த இரத்த உறவைக் கலப்பில்லாமல் பேணுகிறது அகமண முறை. இந்த அகமண முறையையும் மீறி இரத்தக் கலப்பு…

ஏப்ரல் 2, 2024