வழக்குகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறையை எதிர்த்து திருவொற்றியூரில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
வழக்குகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதை திரும்பப் பெறக் கோரி திருவொற்றியூர் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள். வழக்குகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறை…










