புத்தகம் அறிவோம்… நண்பர்கள் நினைவில் பாரதியார்…

என் குருநாதர் பாரதியார்.”பாரதியாரை நான் கண்ணால் பார்த்ததில்லை. ஆனால் அவரையே எனது பரமகுருநாதராகக் கொண்டிருக்கிறேன். எனக்கு தேசபக்தி ஊட்டியவர் பாரதியார். தாய்மொழிப் பற்றை அருளியவர் பாரதியார். கவிதை…

ஏப்ரல் 2, 2024

புத்தகம் அறிவோம்…கணிதமேதை சீனிவாச ராமானுஜன்…

தீட்டு…ஏப்ரல் 26, 1920 திங்கட்கிழமை … நடுகாலைப் பகுதியில், 10.30 மணிக்கு, ராமனுஜன் உலக வாழ்வை நீத்தார் … அப்போது அவருக்கு வயது 32 தான். அவர்…

ஏப்ரல் 1, 2024

உலக இட்லி தினம்… இங்கிலாந்திலிருந்து சங்கர்..

கோவையை பூர்விகமாகக் கொண்ட இனியவன் என்பவர்தான்  உலக இட்லி தினத்தை 2015-ஆம் ஆண்டில் இருந்து கொண்டாடக் காரணமானவர் “மல்லிப்பூ” இட்லியின் நிறுவனரான இவர், இட்லி செய்வதில் கின்னஸ்…

மார்ச் 30, 2024

கந்தர்வகோட்டை அருகே ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் நினைவு நாள் கருத்தரங்கம்…

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், சுந்தம்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் தின கருத்தரங்கம் நடைபெற்றது. கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி…

மார்ச் 29, 2024

100% வாக்களிக்க வலியுறுத்தி துண்டு பிரசுரம், கோலமிட்டு விழிப்புணர்வு பிரசாரம்…

தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், வருவாய்த் துறையும் இணைந்து பாராளுமன்ற தேர்தலில் 100% வாக்கு அளிக்க வேண்டும் என துண்டு பிரசுரமும், கோலங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. புதுக்கோட்டை…

மார்ச் 29, 2024

மஞ்ஞும்மல் பாய்ஸ் திரைப்படமும்… ஜெயமோகனின் விமர்சனமும்..

தமிழகத்தில் வெளியான இந்த மலையாளப் படத்திற்கு பெருத்த வரவேற்பு தமிழ் ரசிகர்கள் மற்றும் தமிழ் திரைப்பட கலைஞர்கள் மத்தியில்.ஒரு பாமர ரசிகனாக நாமும் அந்த படத்தின் குறை…

மார்ச் 29, 2024

 நீர்வழிப் படூஉம் நாவல்..வாசிப்பனுபவம்..

சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துலகில் இருந்து வருகிற, ஈரோடு மாவட்டம், கஸ்பாபேட்டையை சேர்ந்த தேவிபாரதி தனது சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகளால் வாசகர்களை ஈர்த்துள்ளார்.இவரது ’நீர்வழிப் படூஉம்’…

மார்ச் 29, 2024

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தஞ்சை தொகுதி திமுக வேட்பாளருடன் தேர்தல் பணி ஆலோசனை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு தஞ்சை திமுக பாராளுமன்ற வேட்பாளருடன் தேர்தல் பணி குறித்து கலந்தாலோசனை கூட்டம். நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சி சார்பில்…

மார்ச் 26, 2024

சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் 93 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இரத்ததான முகாம்

சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் 93 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பட்டுக்கோட்டையில் மாணவர் பெருமன்றம்- இளைஞர் பெருமன்றம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. அனைத்திந்திய…

மார்ச் 26, 2024

சமூக வலை தள பதிவுகளில் தேவை அறம்…

சமூக வலை தளங்களிடமும் செயல்பாட்டாளர்களும் ஒரு செய்தியை பதிவிடுவதில் அறத்தை கடைப்பிடிக்க வேண்டியது தற்போதைய தேவையாக இருக்கிறது. புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலையான சம்பவம்…

மார்ச் 26, 2024