புத்தகம் அறிவோம்… மெக்காலே… பழமைவாதக் கல்வியின் பகைவன்..
மெக்காலேவின் கல்விக் கொள்கை சமூக தளத்தில் நல்ல பல மாற்றங்களை உருவாக்கி இருக்கிறதென்பதையும் நாம் சுட்டிக்காட்டித்தான் ஆகவேண்டும். மெக்காலே ஒரு கிருஸ்தவராக இருந்த போதும் பொது விவகாரங்களிலும்,…
மெக்காலேவின் கல்விக் கொள்கை சமூக தளத்தில் நல்ல பல மாற்றங்களை உருவாக்கி இருக்கிறதென்பதையும் நாம் சுட்டிக்காட்டித்தான் ஆகவேண்டும். மெக்காலே ஒரு கிருஸ்தவராக இருந்த போதும் பொது விவகாரங்களிலும்,…
என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ்ச் செய்யுமாறே ! -திருமூலர்(பக். 13).”திருமந்திரம் ஒரு பக்கம் பணிவு பேசும். மறுபக்கம் துணிவு பேசும். ஒருபக்கம் உயிர்…
புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி திருக்கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு பல்லவன் குளத்தில் தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் உள்ளது சாந்தநாத சுவாமி திருக்கோயிலில்…
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் இல்லம் தேடிக் கல்வித் திட்டம். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளாவின் வழிகாட்டுதலின் படி, கந்தர்வகோட்டை ஒன்றிய வாண்டையான்பட்டி…
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், வேலாடிப்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சுற்றுச்சூழல் குறித்த ஓவியப்போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வில் கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மைய…
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், முள்ளிக்காப்பட்டி நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சோக்கு தலைமை வகித்தார். வட்டார வள…
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் கண்ணுக்குடிப்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் உலக சிந்தனை நாள் கடைப்பிடிக்கப்பட்டது . இந்நிகழ்வில், கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி…
கந்தர்வகோட்டை அருகே உலக சமூக நீதி நாள் கடைபிடிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் சுந்தம்பட்டி, குளவாய்ப்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் உலக சமூக நீதி …
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 -ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே கே.புதுப்பட்டியில் மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள நமணசமுத்திரத்தில் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. நமணசமுத்திரம் கிராமத்தில் நடைபெற்ற வடமாடு…