புத்தகம் அறிவோம்… தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்..

“தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் ” – ஆங்கிலத்தில் Folk of Tamilnadu என்று, நேஷனல் புக் டிரட்ஸ்ட்டுக்காக, ” பயண இலக்கியத்தின் தந்தை ” என்றழைக்கப்படும்…

மார்ச் 7, 2024

புத்தகம் அறிவோம்…சங்கரரின் வேதாந்த முரசு…

மகத்தான சங்கரர் தோன்றினார். பதினாறு வயதிற்குள் அந்த பிராமண இளைஞர் தமது நூல்கள் அனைத்தையும் எழுதி முடித்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பதினாறு வயது இளைஞரின் எழுத்துக்கள் இன்றைய…

பிப்ரவரி 29, 2024

செர்ரி பூக்கள்… இங்கிலாந்திலிருந்து சங்கர்…

ஒரு மென்மையான இளஞ்சிவப்பு கண்களை கவர்கின்றன.., அழகான நிறங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன.., மென்மையான இதழ்கள் விரிந்து அது பரப்பும் வாசனை மிகவும் வலுவானது. ஒரு மைல்…

பிப்ரவரி 29, 2024

ஒரு நயாகரா நீர்வீழ்ச்சி எழுத்தாளர் சுஜாதா..

சரித்திரமும் எழுதுவார். எதிர்காலமும் எழுதுவார். ஒரு தீர்க்கதரிசி போல எதிர்காலத்தில் நிகழும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளையும் எழுதுவார். திரைப்படத்துக்கு எழுதுவார். குக்கிராமத்து கதையையும் எழுதுவார். அமெரிக்கா கதையையும் எழுதுவார்.…

பிப்ரவரி 29, 2024

அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு மரக்கன்றுகள் வழங்கல்

புதுக்கோட்டை அரசு முன் மாதிரி மேல் நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சி.எஸ்.கே. குளோபல் பவுன்டேஷன் சார்பாக  500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்வுக்கு, பள்ளி முதல்வர் சிவப்பிரகாசம்…

பிப்ரவரி 29, 2024

சர் சி.வி. ராமன்… ஒரு சிறந்த தேசியவாதி..

ராமன் ஒரு சிறந்த தேசியவாதி.ராமன் நல்ல பேச்சாளர். எப்படிப்பட்ட சிக்கலான விஷயங்களையும் எளிதிலே புரிந்து கொள்ளும்படி பேசும் ஆற்றலுடையவர். நூல்களை விரைவாகப் படிப்பதிலும், அப்படிப் படிக்கிறபோது தன்…

பிப்ரவரி 29, 2024

மத்திய அரசைக்கண்டித்து திருமயம் அருகே காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்களை பாதுகாக்க வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியதைக் கண்டித்தும் காங்கிரஸ் கட்சி .சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே …

பிப்ரவரி 29, 2024

குழந்தைகள் இல்லத்தில் தேசிய அறிவியல் நாள் விழா

புதுக்கோட்டை.யிலுள்ள அன்னை சத்தியா குழந்தைகள் இல்லத்தில் தேசிய அறிவியல் நாள் விழா கொண்டாடப்பட்டது. தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அன்னை சத்தியா குழந்தைகள் இல்லத்தில் நடைபெற்ற…

பிப்ரவரி 28, 2024

ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தின் மூன்றாவது பயிற்சி வகுப்பு

புதுக்கோட்டை எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தின் மூன்றாவது பயிற்சி வகுப்பு தொடக்கவிழா நடைபெற்றது. விழாவிற்கு எம். எஸ். சுவாமிநாதன்…

பிப்ரவரி 28, 2024