சர்வதேச மகளிர் தினம்: தபால் பட்டுவாடா செய்யும் பெண் ஊழியர்களுக்கு பாராட்டு

சர்வதேச மகளிர்தினத்தை(மார்ச் 8.) ஒட்டி “புதுக்கோட்டை மரம் நண்பர்கள்“சார்பில் நான்காவது ஆண்டாக, புதுக்கோட்டை நகரில் தபால் விநியோகம் செய்யும் “பெண் தபால்காரர்களுக்கு பாராட்டி வாழ்த்தும் நிகழ்ச்சி  புதுக்கோட்டை…

மார்ச் 9, 2024

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு தடை விதிக்கக்கோரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு தடை விதிக்க வேண்டும்.  உரித்த தேங்காய்ககளை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்ய வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை…

மார்ச் 8, 2024

புத்தகம் அறிவோம்.. வரலாறு படைத்த வைர மங்கையர்..

மார்ச், 8, சர்வதேச மகளிர் தினம்.சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமாக இருந்தவர்”கிளாரா ஜெட்கின் ” என்ற ஜெர்மன் நாட்டு பெண்மணி. மார்க்சிய செயல்பாட்டாளரான இவர், 1908…

மார்ச் 8, 2024

மழலையாய் பிறந்த நாளில் அணிவித்த “முதல் ஆடை” எப்போதும் பொக்கிஷம்…

பொதுவாக குழந்தைகள் வளர வளர அவர்களுடைய ஆடையும் பரிணாம வளர்ச்சி அடையும். குறிப்பாக குழந்தை பருவம் என்பது வேகமான வளர்ச்சி என்பதால், நாம் ஆசை ஆசையாக வாங்கிய…

மார்ச் 7, 2024

 பிப்ரவரி 29, 2024 – லீப் வருடம்.. அதாவது மிகுநாள் ஆண்டு..

கிறிஸ்து பிறப்பதற்கு நூறு ஆண்டுகள் முன்பு வரை, ஆண்டுகள் என்னும் கணக்கு இருந்ததாகத் தெரியவில்லை. நாட்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டன. பருவகாலங்கள் மீண்டும் மீண்டும் வருவதைக்கண்டே, ஆண்டுக்கணக்கு…

மார்ச் 7, 2024

புத்தகம் அறிவோம்.. தமிழ் முஸ்லிம்களின் வரலாறும் வாழ்வியலும்..

தமிழ் மொழி பேசும் சோழ மண்டல முஸ்லிம்கள் பெரும்பான்மையான இந்து மக்களோடு காலம் காலமாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். மதரீதியான சமுதாய அமைப்புகளில் மட்டுமே வேறுபாடு காணமுடியும்.…

மார்ச் 7, 2024

புதுக்கோட்டை ஜெ.ஜெ கலை அறிவியல் கல்லூரியில் இரத்ததான முகாம்

புதுக்கோட்டை ஜெ.ஜெ கலை அறிவியல் கல்லூரியில் இரத்த தான முகாம் அண்மையில் நடைபெற்றது. நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் பரசுராமன் தலைமை வகித்தார்.முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட்…

மார்ச் 7, 2024

திருக்குறளை பெருமைப்படுத்தியவர் களைக் கொண்டாட வேண்டும்: ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி

திருக்குறளை பெருமைப்படுத்தியவர்களைக் கொண்டாட வேண்டும்  என்றார் ஞானாலயா பா .கிருஷ்ணமூர்த்தி. உலகத்திருக்குறள் பேரவை புதுக்கோட்டை கிளையின் மாதாந்திர சிறப்புக்கூட்டம், அப்பேரவையின் துணைத்தலைவர் பேரா. மு.பாலசுப்ரமணியன் தலைமையில், அறிவியல்…

மார்ச் 7, 2024

புத்தகம் அறிவோம்… கணிதமேதை இராமானுஜன்..

அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆசீர்வாதம். “கணித மேதை இராமானுஜன்” என்ற தலைப்பில் பிரபல எழுத்தாளர் ‘ரகமி’ அவர்கள் என் கணவரின் சரிதத்தை எளிய நடையில் ஜனரஞ்சகமாகவும் மனமுருகும்…

மார்ச் 7, 2024

புத்தகம் அறிவோம்… பொதுசிவில்சட்டம் இந்தியாவுக்கு வேண்டுமா வேண்டாமா…

பொது சிவில் சட்டம்... “இந்தியாவிற்கு பொது சிவில் சட்டம் அவசியம் தேவை. ஒவ்வொரு சமுகத்திற்கும் ஒவ்வொரு சட்டம் எனும் முறையின் மூலம் ஒரு நாடு இயங்க முடியாது.…

மார்ச் 7, 2024