புத்தகம் அறிவோம்… கஸ்தூர்பா

மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றிய இரண்டு பெண் ஆளுமைகளின் பிறந்தநாள், நினைவு நாள் இன்று. தென்னாப்பிரிக்காவில் காந்தியின் போராட்டத்தில் பங்கேற்று , “தாய் நாட்டிற்காக உயிரை…

பிப்ரவரி 23, 2024

திருமயம் அருகே இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோயிலில் மார்ச். 5 ல் பூச்சொரிதல் விழா

புதுக்கோட்டை மாவட்டம். திருமயம் வட்டம், இளஞ்சாவூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் பங்குனிப் பெருந்திருவிழா மார்ச் 5 -ல் பூச்சொரிதல் விழாவுடன் தொடங்குகிறது. உலகாளும் உமையவளாம்-தேவி நின் வடிவிலே…

பிப்ரவரி 21, 2024

உலகத் தாய்மொழிகள் தினம் சில குறிப்புகள்…

உலகத் தாய்மொழிகள் தினம் உலகத் தாய்மொழிகள் தினம் இன்று… இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்ததை தொடர்ந்து, பாகிஸ்தான், மேற்கு, கிழக்கு என இரண்டு பகுதிகளாக இருந்தது. இதில்…

பிப்ரவரி 21, 2024

மண்ணில்லாமல் நிலம் இல்லாமல் ஹைட்ரொபோனிக்ஸ் விவசாயம்..!

விவசாயத்திற்கு மிகவும் அடிப்படையாக இருப்பது தண்ணீர் மற்றும் மண். ஆனால் தற்போது உள்ள நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மண்ணில்லாமல், நிலம் இல்லாமல் செடிகளை வளர்க்கும் முறை, நடைமுறைக்கு…

பிப்ரவரி 21, 2024

உலக தாய்மொழி தினம் (பிப் 21) இன்று…

1999-ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டு 2000-ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் அறிவிக்கப்படுவதற்கு காரணமாக இருந்தது ஒரு நிகழ்வு. 1947…

பிப்ரவரி 21, 2024

புத்தகம் அறிவோம்.. வஉசி -யும் காந்தியும் 347 ரூபாய் 12 அணா

கப்பலோட்டிச் சிறை சென்ற வ.உ.சி. வறிய நிலையிலிருந்தபோது அவருக்கு இந்தியத் தமிழர்கள் கை கொடுத்தார்களோ இல்லையோ தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் பேருதவி செய்தனர். காந்தி வழியாகவும் இந்தப் பொருளுதவி…

பிப்ரவரி 21, 2024

திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜசுவாமி மாசிப் பிரம்மோற்சவ திருத்தேரோட்டம்

திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜசுவாமி பிரம்மோற்சவ மாசிப்பெரு விழாவினையொட்டி திருத்தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.…

பிப்ரவரி 21, 2024

திருமயம் அருகே லாரிகளை கிராம மக்கள் சிறை பிடித்து மறியல் போராட்டம்

திருமயம் அருகே உள்ள குருந்தம்பாறை சாலையில் கன்னிப்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கிரஷர் குவாரியிலிருந்து அதிக அளவு எடையுடன் டாரஸ் மற்றும் டிப்பர் என தினசரி 500க்கும்…

பிப்ரவரி 21, 2024

மணவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

புதுக்கோட்டை மாவட்டம், மணவிடுதி அரசு உயர்நிலைப்பள்ளியில் முதலாவது ஆண்டு விழா  கொண்டாடப்பட்டது. பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்திட…

பிப்ரவரி 21, 2024

துவார் அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக தாய்மொழி தினம் உறுதி ஏற்பு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், துவார் அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக தாய்மொழி தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ரவீந்திரன் அனைவரையும் வரவேற்றார்.இதில், தமிழ்நாடு அறிவியல்…

பிப்ரவரி 21, 2024