புதுக்கோட்டையில்    கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி    களைக்கட்டும் கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை.. 

புதுக்கோட்டையில்    கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி     கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை களைக்கட்டியுள்ளது. கிறிஸ்துமஸ் மரங்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள் ளன. குடில்கள் அமைக்க தேவையான பொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றன.மக்கள்…

டிசம்பர் 23, 2022

பொங்கல் பரிசு.. வாக்களித்த மக்களுக்கு  ஏமாற்றமளிக்கும் திராவிட மாடல்  அரசு ?

பொங்கல் பரிசு அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதற்கு பதில் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது திராவிட மாடல் அரசு என தமிழ்மாநில காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக தமிழ்மாநில…

டிசம்பர் 23, 2022

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி- தமிழ் எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது

காலா பாணி நாவலை எழுதிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு சாகித்யஅகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது காளையார்கோவில் போரை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட வரலாற்று நாவல்.…

டிசம்பர் 22, 2022

மணலி மேம்பாலப்பணிகள் கிடப்பில் போடப்பட்டதைக் கண்டித்து அதிமுக சார்பில் விரைவில் போராட்டம்

மணலி மேம்பாலப்பணிகள் கிடப்பில் போடப்பட்டதைக் கண்டித்து அதிமுக சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் தெரிவித்தார். சென்னை திருவொற்றியூர் மணலி மேம்பாலத்திட்டப்…

டிசம்பர் 22, 2022

நகராட்சி மூலம் உணவகங்களில் சேரும் குப்பைகளை அகற்ற வேண்டுமென உணவக உரிமையாளர்கள் வலியுறுத்தல்

புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அள்ளுவதை நிறுத்தப் போவதாகாவும், சம்பந்தப்பட்ட  உணவகங்களே அவரவர் குப்பைகளை அவரவர்களே அள்ளி அப்புறப்படுத்த வேண்டும் என்ற முடிவை கைவிட்டு,  வழக்கம் போல…

டிசம்பர் 22, 2022

ஈரோட்டில் 50 ஆண்டுகளுக்குப் பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு…

ஈரோடு ரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு  50 ஆண்டுகளுக்குபின்  அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது ஈரோடு கொல்லம்பாளையம் அருகே ரயில்வே காலனி நகரவை மேல்நிலைப்பள்ளியில்…

டிசம்பர் 22, 2022

உலகமெங்கும் கொண்டாடித்தீர்த்த அர்ஜன்டைனாவின் வெற்றி..

உலகக்கோப்பை கால்பந்து – இறுதி ஆட்டம் நிறைவுற்ற நிலையில்.., அர்ஜன்டைனாவின் வெற்றி, உலகம் முழுவதும் அந்த அணியின் ரசிகர்களால் கொண்டாடி தீர்க்கப்படுகிறது. உலக கால்பந்தில் போட்டியிடாத இந்தியா,…

டிசம்பர் 21, 2022

பிரபஞ்சன் நினைவு நாளில்…

பழம் பெருமையைப் பேசாமல் புதிய மாறுதல்கள் தேவை என்று எண்ணிய இளம் கவிஞர்களும், சிந்தனையாளர்களும் ஒன்று சேர்ந்து 1971 -இல் வானம்பாடி என்ற கவிதை இதழை கோவை…

டிசம்பர் 21, 2022

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே சிறப்பு மனுநீதி நாள் முகாம்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பாலூர் மற்றும் சாரங்கல் கிராமங்களுக்கான‌ சிறப்பு மனுநீதி நாள் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பாலூர் கிராமத்தில் புதன்கிழமை…

டிசம்பர் 21, 2022

குடியாத்தத்தில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் குடியாத்தம் டவுன், தென்குளக்கரை பெரியார் திடலில் நடந்தது. நகரமன்ற தலைவரும்…

டிசம்பர் 21, 2022