குடியாத்தத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

குடியாத்தத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின்…

டிசம்பர் 21, 2022

சென்னை ராயபுரம் அண்ணா பூங்காவில் ரூ.2 கோடியில் மறுசீரமைப்பு பணிகள்: மேயர் பிரியா ராஜன் நேரில் ஆய்வு

சென்னை ராயபுரம் அண்ணா பூங்காவில் ரூ.2 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகளை மேயர் பிரியா ராஜன் நேரில் ஆய்வு செய்தார் சென்னை, ராயபுரம் தொகுதிக்கு உள்பட்ட அண்ணா…

டிசம்பர் 21, 2022

புதுக்கோட்டை திருவப்பூர் துணை மின்நிலைய விநியோகப் பகுதிகளில் நாளை (டிச.22) மின்தடை

புதுக்கோட்டை 110 / 22 கி.வோ துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பின் வரும் பகுதிகளில் நாளை (22.12.2022- வியாழக்கிழமை) மின்…

டிசம்பர் 21, 2022

அணு ஆயுத சூழல், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஏஐடியுசி மாநாட்டில் வலியுறுத்தல்

மக்களை அச்சுறுத்தும் அணு ஆயுத சூழல், அழிவின் விளிம்புக்கு கொண்டு செல்லும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுப்பது குறித்து உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென  அகில இந்திய…

டிசம்பர் 21, 2022

மதுரையில் சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு ஆய்வு

மதுரையில், சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர் மதுரை சொக்கிகுளத்தில் உள்ள ஆதி திராவிடர் மாணவியர் விடுதியில், நடைபெற்று வரும் புதிய கட்டடப் பணிகள் குறித்து…

டிசம்பர் 21, 2022

விருதுநகர் மாவட்டத்தில், ‘ஸ்மார்ட் காவலன்’ செயலி திட்டம்: எஸ்பி தொடக்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டத்தில், ‘ஸ்மார்ட் காவலன்‘ செயலி திட்டத்தை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடக்கி வைத்தார். விருதுநகர் மாவட்டத்தில், ‘ஸ்மார்ட் காவலன்’ செயலியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர்…

டிசம்பர் 21, 2022

செக்கானூரணி அருகே கனிமவளக் கொள்கையை தடுக்க சமூக ஆர்வலர் கோரிக்கை

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே நாகமலையில் நடந்து வரும் கனிமவள கொள்ளையை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம்,…

டிசம்பர் 21, 2022

ராஜபாளையத்தில் குற்றச்செயல்களை குறைக்கு நோக்கில் செல்போன் செயலி… அறிமுகம் செய்த காவல்துறை

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பு அலுவலகத்தில், ராஜபாளையம் சுற்றி உள்ள பகுதிகளில் குற்ற செயல்களை குறைக்கும் விதமாக புதிய செல்போன் ஸ்மார்ட் காவலன் செயலியை…

டிசம்பர் 21, 2022

பல்லவராயன்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் சர்வதேச தேச மனித ஒருமைப்பாட்டு தினம்

பல்லவராயன்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் சர்வதேச தேச மனித ஒருமைப்பாட்டு தினம் கடைபிடிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு  தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட…

டிசம்பர் 21, 2022

கந்தர்வகோட்டையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் தன்னார்வலர்களுக்கு கந்தர்வகோட்டை வட்டார வளமையத்தில் பயிற்சியளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சே.மணிவணணன் வழக்காட்டுதலின்படி கந்தர்வகோட்டை வட்டார வளமையத்தில் பள்ளிசாரா…

டிசம்பர் 21, 2022