விஸ்வரூபம் எடுத்த கீரணிப்பட்டி கண்மாய் விவகாரம்… கிராம மக்களுக்கு ஆதரவாக களமிரங்கிய பாஜகவினர்…

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், கீரணிப்பட்டி கண்மாய் விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து கிராம மக்களுக்கு ஆதரவாக பாஜவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார்…

டிசம்பர் 20, 2022

புதுக்கோட்டை சிப்காட் துணை மின்நிலைய விநியோகப் பகுதிகளில் நாளை(டிச.21) மின் தடை

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 21.12.2022 (புதன் கிழமை)  காலை 9 மணி முதல் மாலை 4 மணி…

டிசம்பர் 20, 2022

தேசிய குத்துச்சண்டைப் போட்டி: புறக்கணிக்கப்படும் புதுக்கோட்டை மாணவ, மாணவிகள்…!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆளுகைக்குள்பட்ட புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லுாரி மாணவ,…

டிசம்பர் 20, 2022

திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான க. அன்பழகனின் 101-வது பிறந்த நாள் விழா

மறைந்த திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான க. அன்பழகனின் 101-வது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை திருவொற்றியூரில் நடைபெற்றது. இதை முன்னிட்டு, அன்னதானம், சேலை உள்ளிட்டவைகளை திமுக…

டிசம்பர் 19, 2022

விருதுநகர் மாவட்டத்தில், வரும் 21,  22 – தேதிகளில் கல்விக்கடன் வழங்கும் முகாம்

விருதுநகர் மாவட்டத்தில் வரும் 21,  22 -ஆகிய தேதிகளில் கல்லூரி மாணவர்களின் கல்விக் கான சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து விருதுநகர் மாவட்ட…

டிசம்பர் 19, 2022

கார்த்திகை மாதத்தில் பழனி முருகனை தரிசித்த 11 லட்சம் பக்தர்கள்

பழனி முருகனை கார்த்திகை மாதம் மட்டும் 11 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்ட தகவல்: பழனி முருகன்…

டிசம்பர் 19, 2022

வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை 

வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய வேண்டுமென நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர் கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். சுமை சங்க பொதுச்செயலாளர் புண்ணீஸ்வரன் முதலாம்…

டிசம்பர் 19, 2022

பள்ளி பாடத்திட்டங்களில் மதவாத கருத்துகள் திணிப்பதை கைவிட வேண்டும்: ஏஐடியூசி அகில இந்திய மாநாட்டில் வலியுறுத்தல்

பள்ளி பாடத்திட்டங்களில் மதவாத கருத்துகள் திணிப்பதை கைவிட வேண்டுமென வலியுறுத்தி  ஏஐடியூசி அகில இந்திய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கேரள மாநிலம் ஆலப்புழாவில் கடந்த டிசம்பர் 16…

டிசம்பர் 19, 2022

குடியாத்தம் சட்டமன்ற அலுவலகத்தில் பேராசிரியர் நூற்றாண்டு விழா

குடியாத்தம் சட்டமன்ற அலுவலகத்தில் பேராசிரியர் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா நடைபெற்றது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்ற அலுவலகத்தில் இனமான பேராசிரியர் அன்பழகன்  நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு…

டிசம்பர் 19, 2022

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன்  நூற்றாண்டு விழா

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் வளத்தூர் பகுதியில் பேராசிரியர் அன்பழகன்  நூற்றாண்டு  விழா நடைபெற்றது. குடியாத்தம் ஒன்றியகுழுத்தலைவர் என்.இ.சத்தியானந்தம் தலைமையில், பேராசிரியர் அன்பழகனின் …

டிசம்பர் 19, 2022