உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: பெருந்துறை திமுக சார்பில் நலத்திட்ட உதவி

பெருந்துறை வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பாக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. பெருந்துறை வடக்கு…

டிசம்பர் 9, 2022

கட்சி அலுவலகத்தில் மகன் பிறந்த நாள் விழா… தொடர் சர்ச்சையில் திமுக நிர்வாகி

நம்பியூரில் கட்சி அலுவலகத்தில் மகன் பிறந்த நாள் விழாவை கொண்டாடி தொடர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்  திமுக மாவட்ட செயலர்  நல்லசிவம். அதிருப்தியில் கட்சியினர். நம்பியூரில்  திமுக கட்சி…

டிசம்பர் 9, 2022

மாண்டஸ் புயல்: பொது மக்களுக்கு உதவ தயாராகும் தமாகா இளைஞரணி

மாண்டஸ் புயலால் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு உதவ தமாகா  தயாராக இருக்க வேண்டுமென கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் இளைஞரணி மாநிலத் தலைவர்  எம்.யுவராஜா…

டிசம்பர் 9, 2022

சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 6-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

மாண்டஸ் புயல் அபாயத்தை அடுத்து சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 6-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வியாழக்கிழமை இரவு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல்…

டிசம்பர் 8, 2022

மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை மறுப்பு: ரயில்வே அமைச்சருக்கு சு வெங்கடேசன் எம். பி கண்டனம்

மூத்த குடிமக்களுக்கான பயணச்சலுகை வழங்கப்படுமா என்று எழுப்பிய கேள்விக்கு (எண் 230/ 07.11.2022) ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் கை விரித்துள்ளதற்கு  மதுரை மக்களவை உறுப்பினர் சு.…

டிசம்பர் 8, 2022

சென்னை துறைமுக பாதுகாப்பு பணியில் 50 ஆண்டுகள்: சி.ஐ.எஸ்.எஃப். சாதனை

மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவு (சி.ஐ.எஸ்.எஃப்) சென்னை துறைமுகத்தின் பாதுகாப்பு பணியில் 50 ஆண்டுகளை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு…

டிசம்பர் 8, 2022

வடசென்னையில் சீற்றத்துடன் காணப்பட்ட வங்கக் கடல்: அச்சத்தில் மீனவர்கள்

மாண்டஸ் புயலால் கடல் சீற்றமுடன் காணப்பட்டதையடுத்து தங்களது மீன்பிடி படகுகளை பாதுகாப்பான இடங்களில் வைக்கும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்ட காசிமேடு மீனவர்கள். வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மாண்டஸ்…

டிசம்பர் 8, 2022

சென்னிமலை கீழ்பவானி வாய்க்காலில் இருந்து ஓடையில் தண்ணீரை திறப்பு

கீழ்ப்பவனை வாய்க்கால் கடைமடை பகுதியில் பலத்த மழை – சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்காலில் இருந்து ஓடையில் தண்ணீரை திறந்து விடப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலின் கடைமடை பகுதியில்…

டிசம்பர் 7, 2022

கோபி பச்சைமலையில் ரூ 5 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திறப்பு

ஈரோடு கோபி பச்சைமலையில் ரூ 5 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். கோபி பச்சை மலையில் 5 லட்சம் ரூபாய் மதிப்பில்…

டிசம்பர் 6, 2022

கார்த்திகை தீப விழா… கோயில்களில் தீபம் ஏற்றி வழிபாடு..

கார்த்திகை தீப விழாவை  முன்னிட்டு  புதுக்கோட்டை குமரமலை பாலதண்டாயுதபாணி  திருக்கோயிலில் மலையின்  உச்சியில் கார்த்திகை  தீபம் ஏற்றப்பட்டது. குமரமலைபாலதண்டாயுதபாணிகோவிலில் திருக்கார்த்தி கையை முன்னிட்டு காலையில் சுவாமிக்கு  …

டிசம்பர் 6, 2022