ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

புதுக்கோட்டை வட்டாரம் வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2022-23 -ஆம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பண்ணையம் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள்…

டிசம்பர் 6, 2022

நெற்பயிரில் குலைநோய் மற்றும் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்திட வேளாண் துறை ஆலோசனை

நெற்பயிரில் குலைநோய் மற்றும் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்திட வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது வானிலை மேகமூட்டமாகவும், காற்றில் ஈரப்பதம் அதிகமாகவும் இருப்பதனால் சாகுபடி…

டிசம்பர் 6, 2022

புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 31 வது வலு தூக்கும் போட்டி

புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 31 வது வலு தூக்கும் போட்டியில் சீனீயர் மற்றும் மாஸ்டர் என 97 வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.…

டிசம்பர் 5, 2022

பெருந்துறை ஒன்றிய அளவிலான கலைத் திருவிழாவின் துவக்க விழா

தமிழக அரசின் பள்ளி கல்வித் துறையின் சார்பில் பெருந்துறை ஒன்றிய அளவிலான கலைத் திருவிழாவின் துவக்க விழா பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெருந்துறை அரசு…

டிசம்பர் 5, 2022

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள்.. பெருந்துறையில் அதிமுகவினர் மௌன ஊர்வலம் சென்று ஜெ. படத்துக்கு மலர் அஞ்சலி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 6 வது நினைவு நாளை முன்னிட்டு பெருந்துறை சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில்  அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து…

டிசம்பர் 5, 2022

பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணிகள்: அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஊராட்சி ஒன்றியப் பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆய்வு செய்தார். பெருந்துறை ஒன்றியம், சீனாபுரம் ஊராட்சி, ஆயிக்கவுண்டம்…

டிசம்பர் 5, 2022

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள்: பொன்னமராவதியில் அதிமுகவினர் அமைதிப் பேரணி.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில்  அதிமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட…

டிசம்பர் 5, 2022

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள்… புதுக்கோட்டை அதிமுக(ஓபிஎஸ்) சார்பில் மலரஞ்சலி

புதுக்கோட்டை நெல்லுமண்டி தெருவில் உள்ள அதிமுக ஓபிஎஸ் அணி அலுவலகத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு …

டிசம்பர் 5, 2022

உடல் உறுப்பு தானம்… புதுக்கோட்டை  காவலர் தம்பதியின் மனிதநேயம்… !

புதுக்கோட்டையைச் சேர்ந்த  காவலர் தம்பதி  தங்களது  உடல் உறுப்புகளை தானம் செய்து மனித நேயத்தையும் சமூக அக்கறையையும் வெளிப்படுத்தியுள்ளனர். உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடி…

டிசம்பர் 5, 2022

ஜெயலலிதா நினைவு நாள்… அமமுக சார்பில் மலரஞ்சலி..

 முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை ஒட்டி அவரது  உருவப்படத்திற்கு  வாடிப்பட்டி பேரூராட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.…

டிசம்பர் 5, 2022