அலங்காநல்லூரில் மஹாகும்பாபிஷேகம்… அன்னதானம்…

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உள்ள அருள்மிகுஸ்ரீ அழகர்மலையான் ஸ்ரீஅலாஜியம்மாள ஸ்ரீ வெங்கட் அம்மாள் ஸ்ரீ முனியாண்டி கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து, அன்னதானமும் நடைபெற்றன.…

டிசம்பர் 5, 2022

கார்த்திதை தீபம் ஏற்ற தடையை மீறி சென்ற இந்து முன்னணியினர் கைது

கார்த்திதை தீபம் ஏற்ற தடையை மீறி சென்ற காடேஸ்வர சுப்பிரமணியம் தலைமையிலான 300 இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி…

டிசம்பர் 5, 2022

தொடர்மழை… சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..

மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதித்து  மாவட்ட நிர்வாகம்  உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி…

டிசம்பர் 5, 2022

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஈரோட்டில் அதிமுகவினர் அஞ்சலி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஈரோட்டில் உள்ள  அவரது  உருவச் சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம் தலைமையில் அதிமுகவினர்…

டிசம்பர் 5, 2022

ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் இரண்டு நோயாளிகளுக்கு ஒரே நாளில் கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை..

ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் ஒரே நாளில் இரண்டு நோயாளிகளுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. கர்நாடகா மாநிலம், பெங்களூரை…

டிசம்பர் 5, 2022

அத்தாணி அரசு மேனிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு சிறந்த சேவைக்காக கல்வித்துறை பாராட்டு

அத்தாணி அரசு மேனிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு சிறந்த சேவைக்காக கல்வித்துறையின் பாராட்டு சான்று வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அத்தாணி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2021 -22 ஆம் கல்வியாண்டில்…

டிசம்பர் 5, 2022

பாஜக தலைமையில் அதிமுக கூட்டணி அமைக்கும்: முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தகவல்

புதுக்கோட்டை நெல்லு மண்டி தெருவில் அதிமுக ஓபிஎஸ் அணியின் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ராஜசேகரன்  கட்டியிருந்த  மாவட்ட அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில்…

டிசம்பர் 5, 2022

திருக்கார்த்திகை… புதுக்கோட்டையில் களை கட்டிய அகல்விளக்குகள் விற்பனை

புதுக்கோட்டையில் திருக்கார்த்திகை தீபத்தை யொட்டி  அகல்விளக்குகள்   விற்பனை களைகட்டியது. கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி வீடுகளின் வாசலில் மாலை நேரத்தில் பெண்கள் தீப விளக்குகள் ஏற்றி வருகிறார்கள். திருக்கார்த்திகை…

டிசம்பர் 4, 2022

சொட்டு நீர் பாசனம்… விவசாயிகளுக்கு சலுகை வழங்க கொமதேக வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு ஏழு வருடங்களுக்கு ஒரு முறை கொடுக்கும் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் திட்ட சலுகையை நான்கு வருடங்களுக்கு ஒரு முறை வழங்க வேண்டுமென கொமதேக வலியுறுத்தியுள்ளது.…

டிசம்பர் 4, 2022

 இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயிலில் திருமணங்கள்: அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் நடத்தி வைப்பு

புதுக்கோட்டை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மணமக்களுக்கு திருமணங்களை  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி,  சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  ஆகியோர் நடத்தி வைத்தனர். புதுக்கோட்டை…

டிசம்பர் 4, 2022