சென்னிமலை அருகே ஆழ்குழாய் கிணற்றில் இருந்து கருப்பு நிறத்தில் வெளியேறிய தண்ணீர்… பொதுமக்கள் அதிர்ச்சி..

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே ஆழ்துளை  கிணற்றில் இருந்து  கருப்பு நிறத்தில் தண்ணீர் வெளிவந்ததால் பொதுமக்கள், விவசாயிகள்  அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட…

டிசம்பர் 4, 2022

ஈரோடு அருகே மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமையாசிரியர் கைது

ஈரோடு அருகே பட்டியலின மாணவர்களை பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.…

டிசம்பர் 4, 2022

பொங்கல் தொகுப்பு கடந்த ஆண்டைப் போல இல்லாமல் தரமானதாக வழங்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் உதயகுமார் வலியுறுத்தல்

கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல்  வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பைப் போல் இல்லாமல் இந்த ஆண்டிலா வது மக்கள் பயன்படுத்தும் வகையில் பொங்கல் தொகுப்பை அரசு வழங்க வேண்டும்…

டிசம்பர் 4, 2022

விவசாயிகள் பிஎம்கிஸான் திட்டத்தில் தொடர்ந்து தவணைத் தொகைகளை பெற இகேஒய்சி பதிவு அவசியம்

விவசாயிகள் பிஎம்கிஸான் திட்டத்தில் தொடர்ந்து தவணைத் தொகைகளை பெறுவதற்கு உடனடியாக இகேஒய்சி செய்து கொள்ள வேளாண்மை இணை இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிஎம்கிஸான் திட்டத்தில்…

டிசம்பர் 4, 2022

உலக மண் நாள்… விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுமென வேளாண்துறை தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும்  உலக மண் தினம் 05.12.2022 அன்று மண் வளத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகிறது. நிலத்தின் வளம் நன்றாக இருந்தால்தான்…

டிசம்பர் 3, 2022

உதயநிதி பிறந்தநாள்: புதுகை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவ முகாம்

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், பி வெல் மருத்துவமனை மற்றும் 21 -ஆவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் இணைந்து நடத்திய  மாநில திமுக  இளைஞரணி செயலாளர்,…

டிசம்பர் 3, 2022

அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களின் பஞ்சபடி உயர்வு வழக்கில் மேல் முறையீடு: ஏஐடியுசி கண்

அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களின் பஞ்சபடி உயர்வு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ததற்கு ஏஐடியூசி கண்டனம் தெரிவித்துள்ளது. கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி…

டிசம்பர் 3, 2022

மூணாறு தமிழர்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்படும் நடவடிக்கை: முதல்வர் தலையிட வலியுறுத்தல்

மூணாறு தமிழர்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்படும் பிரச்னையில். தமிழ்நாடு முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டுமென உலகத்தமிழர் பேரமைப்பு வலியுறுத்தல். உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர்…

டிசம்பர் 3, 2022

மாற்றுத்திறனாளிகள் தின விழாவில்  51 பயனாளிகளுக்கு உதவிகள்: அமைச்சர் ரகுபதி அளிப்பு

புதுக்கோட்டையில் நடைபெற்ற  அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில்  51 பயனாளிகளுக்கு ரூ.15,38,000 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை  சட்டத்துறை அமைச்சர்.எஸ்.ரகுபதி  வழங்கினார். புதுக்கோட்டையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்…

டிசம்பர் 3, 2022

அம்மாபேட்டை பேரூராட்சியில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையம்: அமைச்சர் கே.என். நேரு திறப்பு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில்  தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டைதேர்வு நிலை பேரூராட்சியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேருந்து நிலையம் திறப்பு விழா…

டிசம்பர் 3, 2022