சென்னிமலை அருகே ஆழ்குழாய் கிணற்றில் இருந்து கருப்பு நிறத்தில் வெளியேறிய தண்ணீர்… பொதுமக்கள் அதிர்ச்சி..
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே ஆழ்துளை கிணற்றில் இருந்து கருப்பு நிறத்தில் தண்ணீர் வெளிவந்ததால் பொதுமக்கள், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட…










