தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் கே.என். நேரு ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நகராட்சி  நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நகராட்சி…

டிசம்பர் 3, 2022

மணலி அரசுப்பள்ளிக்கு உதவிக்கரம் நீட்டிய போக்குவரத்து

சென்னயை அடுத்த மணலி புதுநகரில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளிக்கு மேஜை, நாற்காலி, பெஞ்ச் உள்ளிட்டவைகளை இப்பகுதி போக்குவரத்து போலீஸார் வழங்கி உதவிக் கரம் நீட்டியுள்ளனர். சென்னையை…

டிசம்பர் 2, 2022

பேருந்து வசதி ஏற்படுத்தித்தர வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் இருந்து புலியூர் கிராமத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்தித்தர வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை  போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம்…

டிசம்பர் 2, 2022

இந்திய கடற்படை நாள்… போர்க்கப்பல்களை சுற்றிப் பார்த்த மாணவர்கள்..

இந்திய கடற்படை தினத்தையொட்டி சென்னைத் துறை முகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கடற்படை கப்பல்களை ஐநூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர். 1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த…

டிசம்பர் 2, 2022

வருவாய்த்துறையினரை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் காத்திருப்புப் போராட்டம்

வருவாய்த்துறையினரை கண்டித்து சிபிஎம் கட்சி சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. எந்தவித முன்னறிவிப்பும், கால அவகாசமும் கொடுக்காமல் 24 மணி நேரத்திற்குள் சுற்றுச்சுவரை இடிக்க கெடுவிதித்த வருவாய்த்துறையினர்…

டிசம்பர் 2, 2022

மதுரை ரசிகர்களுடன் முதல் காட்சி பார்ப்பது மகிழ்ச்சி: நடிகர் விஷ்ணு விஷால்

மதுரையில்  ரசிகர்களுடன் முதல் காட்சி பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றார் கட்டா குஸ்தி திரைப்பட  நடிகர் விஷ்ணு விஷால். கட்டா குஸ்தி ரிலீஸ் ஆனதால் மிகவும் …

டிசம்பர் 2, 2022

அறந்தாங்கியில் அம்பேத்கர் உருவச்சிலை… அனைத்துக் கட்சியினர் கோரிக்கை

அறந்தாங்கியில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கோரி அனைத்துக் கட்சியினர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகரில் டாக்டர் அம்பேத்கர் சிலை நிறுவுவதற்கு…

டிசம்பர் 2, 2022

மக்கள் பிரச்னைகளை எதிர்கட்சிகளால்தான் வெளிப்படுத்த முடியும்: முன்னாள் அமைச்சர் உதயகுமார் கருத்து

மக்கள் பிரச்னைகளை எதிர்கட்சிகளால்தான் வெளிப்படுத்த முடியும் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். முதலமைச்சர் விழாவில் பேசிய போது எதிர்கட்சிதலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம்…

டிசம்பர் 2, 2022

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி… அமைச்சர் முத்துசாமி வலியுறுத்தல்

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டுமென வீட்டுவசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி  வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும்…

டிசம்பர் 2, 2022

ஈரோடு கனி ஜவுளி மார்கெட் கடைகள் ஒதுக்குவது குறித்து அமைச்சர் முத்துசாமி நேரில்ஆய்வு

ஈரோடு கனி  ஜவுளி மார்கெட்டில் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்குவது தொடர்பாக  அமைச்சர் சு. முத்துசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாநகராட்சியில் பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் சுமார்…

டிசம்பர் 2, 2022