கிராமஉதவியாளர் பணிக்கு டிச.4 -ல் எழுத்துத்தேர்வு: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு வரும் (4.12.2022) ஞாயிற்றுக்கிழமை  எழுத்து தேர்வு நடத்தப்படவுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலகில் காலியாகயுள்ள 70 கிராம உதவியாளர்…

டிசம்பர் 2, 2022

விளையாட்டு போட்டிகளில் சாதித்த வடகாடு அரசுப் பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை குவித்து வருகின்றனர். வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நிகழ்…

டிசம்பர் 2, 2022

இந்தியாவும் – உலக கால்பந்து விளையாட்டும்..

இந்தியாவும் – உலக கால்பந்து விளையாட்டும்..ஓர் மீள் பார்வை.. 1950 ஃபிஃபா உலகக் கோப்பையில் இந்தியா விளையாடு வதற்கு, மிகப்பெரிய கால்பந்து காட்சியின் ஒரு பகுதியாக இருப்பதற்கு…

டிசம்பர் 2, 2022

அலமாரியிலிருந்து புத்தகம்…இயற்கை ஆர்வலர் சார்லஸ் டார்வின்..

பிரிட்டிஷ் இயற்கை ஆர்வலர் சார்லஸ் டார்வினின் “இயற்கைத் தேர்வு மூலம் உயிரினங்களின் தோற்றம்” – ஒரு அற்புதமான அறிவியல் படைப்பு, நவம்பர் 24, 1859 அன்று இங்கிலாந்தில்…

டிசம்பர் 2, 2022

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பிறந்த நாளில்…

என்.எஸ்.கே. பிறந்த நாள் நவம்பர். 29… நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் ஆகிய என்.எஸ்.கே. நாகர்கோவிலில் 1908-ம் ஆண்டு நவம்பர் 29-ல் சுடலைமுத்து – இசக்கியம்மாள் தம்பதியின் ஏழு…

டிசம்பர் 2, 2022

வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்த நாளில்…

வின்ஸ்டன் சர்ச்சில் உண்மையில் திறமையற்றவரா? நிச்சயமாக இல்லை – அவர் பல்வேறு துறைகளில் மிகவும் திறமையானவர். ஒரு அரசியல்வாதியாக அவர் 17 தேர்தல்களுக்கு மேல் வெற்றி பெற்றார்…

டிசம்பர் 2, 2022

நற்சாந்துபட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம்… 250 பேருக்கு பரிசோதனை..

புதுக்கோட்டை மாவட்டம்,  நற்சாந்துபட்டியில்,  மீனாட்சி முத்துராமன் நினைவாக நற்சாந்துபட்டி சமூகநல அறக்கட்டளைமற்றும் கோவிலூர் காணல் கண்மருத்துவ மனை இணைந்து நடத்திய இலவசகண்சிகிச்சை முகாமானது நன்முறையில்நடைபெற்றது. முகாமில், நற்சாந்துபட்டியை…

டிசம்பர் 2, 2022

சென்னையில் இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் பங்கேற்கும் முதல் கடலோர பாதுகாப்பு மாநாடு

இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் பங்கேற்கும் முதல் கடலோர பாதுகாப்பு மாநாடு சென்னையில் தொடங்கியது இந்தியா, மாலத்தீவு, இலங்கை மற்றும் மொரீசியஸ் நாடுகளின் கடலோரக் காவல் படையினர்…

டிசம்பர் 1, 2022

தமிழ்நாடு ஏஐடியூசியின்  20 -ஆவது மாநில  மாநாடு திருநெல்வேலியில் தொடக்கம்…

தமிழ்நாடு ஏஐடியூசியின்  20 -ஆவது மாநில  மாநாடு  (1.12.2022) இன்று திருநெல்வேலியில்  உற்சாக ஆர்ப்பரிப்புடன்  தொடங்கியது. சுதந்திரப் போராட்ட தலைவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ…

டிசம்பர் 1, 2022

பட்டிமன்ற மாதிரி வடிவில் நூதனப் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள்..

அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாற்றுத் திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை பட்டிமன்ற  மாதிரி வடிவில் கோரிக்கையை  முன்வைத்து பேசி நூதனப் போராட்டத்தை புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடத்தினர்.…

டிசம்பர் 1, 2022