காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு நேர்ந்த சோகம்

தங்கப்பதக்கம் வென்று விட்டேன்… தந்தையை தோற்றுவிட்டேன் தமிழக பளுதூக்கும் வீராங்கனைக்கு நேர்ந்த சோகம். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நியூசிலாந்தின் ஆக்லாண்டில் நடந்து வருகிறது. இதில் பளுதூக்கும் போட்டிகளில்…

டிசம்பர் 1, 2022

அரசே தரமற்ற விதைக்கடலையை விற்பனை செய்யலாமா… விவசாயிகள் சங்கம் கேள்வி…

தனியார் கொள்ளை லாபம் ஈட்டும் வகையில் அரசே தரமற்ற விதைக்கடலையை விற்பனை செய்யலாமா என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தின்…

டிசம்பர் 1, 2022

உலக எய்ட்ஸ் நாளை… தஞ்சையில் எச்ஐவி-எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர் இரயில் நிலையம் அருகில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் உலக எய்ட்ஸ்  நாளை முன்னிட்டு  எச்.ஐ.வி-எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட…

டிசம்பர் 1, 2022

உலக எய்ட்ஸ் நாள்… புதுக்கோட்டையில் விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உலக எய்ட்ஸ் நாளை முன்னிட்டு ‘ ஊமை ஒலி ” விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம்,…

டிசம்பர் 1, 2022

பத்திரிகையாளர்களின் நலன் காக்கும் முதல்வர்… நன்றி பாராட்டும் ஓய்வூதியதாரர்கள்…

பத்திரிகையாளர்களின் நலன் காக்கும் முதல்வர் ஸ்டாலின் என  ஓய்வூதியம் பெற்ற பத்திரிகையாளர்கள் நன்றி பாராட்டியுள்ளனர். பத்திரிகையாளர்களின் பணியினை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக உழைக்கும் பத்திரிகையாளர் களை…

டிசம்பர் 1, 2022

சென்னை மணலியில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை

சென்னை மணலியில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுனர் பார்த்திபன் (26) புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார். மணலி எம்ஜிஆர் நகரை…

நவம்பர் 30, 2022

இந்தியக் கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்திய ரோந்து பணியில் புதிய இலகுரக ஹெலிகாப்டர் படைப்பிரிவு தொடக்கம்

இந்தியக் கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்திய ரோந்து பணியில் புதிய இலகுரக ஹெலிகாப்டர் வசதியுடன் கூடிய 840 என்ற புதிய படைப் பிரிவை இந்தியக் கடலோரக்…

நவம்பர் 30, 2022

சென்னையில் எண்ணெய், ரசாயன கசிவு பேரிடர்களை எதிர்கொள்வது குறித்த தேசிய அளவிலான ஆலோசனை

 எண்ணெய்க் கசிவு, ரசாயனக் கசிவு உள்ளிட்ட பேரிடர்களை எதிர் கொள்வதில் தயார் நிலை குறித்த தேசிய அளவிலான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இது குறித்து…

நவம்பர் 30, 2022

குழந்தைகள் இலக்கியத்துக்கான படைப்பாளிகளின்  எண்ணிக்கை அதிகரிக்க  வேண்டியது அவசியம்: ஆட்சியர் கவிதா ராமு

குழந்தைகள் இலக்கியத்துக்கான படைப்பாளிகளின்  எண்ணிக்கை அதிகரிக்க  வேண்டியது அவசியம் என்றார் புதுக்கோட்டை மாவட்ட  ஆட்சியர் கவிதா ராமு. புதுக்கோட்டை வாசகர் பேரவை மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.…

நவம்பர் 30, 2022

10 ரூபாய் நாணயத்தை வணிக நிறுவனங்கள் வாங்க மறுப்பு: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டனம்

10 ரூபாய் நாணயத்தை வணிக நிறுவனங்கள் வாங்க மறுத்து   பொதுமக்கள் அவதிப்படவைத்துள்ளதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான வணிக நிறுவனங்கள் 10 ரூபாய்…

நவம்பர் 29, 2022