தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தலைவர் நீதியரசர் பாரதிதாசனுக்கு நமது மக்கள் கட்சி நிர்வாாகிகள் வாழ்த்து

புதிதாக பதவியேற்றுள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் மேன்மை தங்கிய நீதியரசர் வி.பாரதிதாசன் அவர்களை நமது மக்கள் கட்சி தமிழ்நாடு முத்தரையர் சங்க தலைவர் சமத்துவ போராளி  மு.ராஜமாணிக்கம் …

நவம்பர் 28, 2022

சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் சங்காபிஷேகம்

ஈரோடு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில்  திங்கட்கிழமை கார்த்திகை மாத சோம வார சங்கு அபிஷேகம் மற்றும் அதனைத்தொடர்ந்து சாமி புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான…

நவம்பர் 28, 2022

குப்பை வரியை ரத்து செய்ய  ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை

ஈரோடு மாநகராட்சியில் விதிக்கப்படும் குப்பை வரியை ரத்து செய்ய  வேண்டுமென  பெருவாரியான கவுன்சிலர்கள் இன்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தினர். ஈரோட்டில் நடைபெற்ற மாநகராட்சி கூட்டம்  மேயர்…

நவம்பர் 28, 2022

ஈரோட்டில் 77 சாலையோர வியாபாரிகளுக்கு துருப்பிடிக்காத இரும்பு வண்டிகள்: அமைச்சர் முத்துசாமி  வழங்கல்

ஈரோட்டில் 77 சாலையோர வியாபாரிகளுக்கு துருப்பிடிக்காத இரும்பு வண்டிகளை அமைச்சர் முத்துசாமி  வழங்கினார். ஈரோட்டைச் சேர்ந்த 77 சாலையோர வியாபாரிகளுக்கு துருப்பிடிக்காத ஸ்டெயின்லெஸ் ஸ்டில் வண்டிகளை மாநகராட்சி…

நவம்பர் 28, 2022

மின்சார கட்டண உயர்வினை ரத்து செய்யக்கோரி கட்டிட பொருட்கள் விற்பனையாளர்கள் கோரிக்கை

மின்சார கட்டண உயர்வினை ரத்து செய்யக்கோரி கட்டிட பொருட்கள் விற்பனையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஈரோடு மாவட்ட கட்டிடப் பொருட்கள் விற்பனையாளர் சங்கத்தின் 30…

நவம்பர் 28, 2022

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புகையிலை தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு புகையிலை தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு  விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவத்துறை மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு…

நவம்பர் 28, 2022

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கம்

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி வானவில் மன்றம் தொடங்கப்பட்டது. நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் வெ.பழனிவேல் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக…

நவம்பர் 28, 2022

புதுகை சமஸ்தானத்தின் எட்டாம் மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் 147 -வது பிறந்தநாள் விழா

தொண்டைமான் வம்சத்தைச் சேர்ந்த புதுக்கோட்டை சமஸ்தானத்தின் எட்டாவது மன்னராகப் பொறுப்பு வகித்து புதுக்கோட்டை சமஸ்தானத்தை 42 ஆண்டுகள்  ஆட்சி செய்த ஸ்ரீ பிரகதாம்பாள் தாஸ் மார்த்தாண்ட பைரவதொண்டைமான்…

நவம்பர் 28, 2022

இளம் கம்யூனிஸ்டுகளுக்கான பயிற்சிப் பட்டறை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் இளம் கம்யூனிஸ்டுகளுக்கான பயிற்சிப்பட்டறை புதுக்கோட்டை கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றாது. திராவிட இயக்க வரலாறு என்ற தலைப்பில் ஏ.சரவணன்…

நவம்பர் 28, 2022

திருவொற்றியூர் பாரதி பாசறை சார்பில் நேரு தேசிய கலை விழா

சென்னை திருவொற்றியூர் பாரதி பாசறை சார்பில் நேரு தேசிய கலை விழா சனிக்கிழமை நடைபெற்றது. பாரதி பாசறையின்  38 -ஆம் ஆண்டு   நேரு தேசியக் கலை விழா போட்டிகளில்…

நவம்பர் 27, 2022