தமிழக அரசு விவசாயத் தொழிலாளர்களுக்கு தனித்துறை உருவாக்க வேண்டும்: அஇவிதொச மாநாடு வலியுறுத்தல்

தமிழக அரசு விவசாயத் தொழிலாளர்களுக்கு தனிதுறை உருவாக்கி  நலத்திட்டங்களை அமல்படுத்த வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது. விவசாயத்…

நவம்பர் 27, 2022

புதுகையில் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் நூற்றாண்டுவிழா போட்டிகள்

புதுக்கோட்டையில் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் நூற்றாண்டு விழா போட்டிகள் நடைபெற்றது. புதுக்கோட்டை வாசகர் பேரவையும் திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியும் இணைந்து குழந்தைக் கவிஞர்…

நவம்பர் 27, 2022

கவிதைப் பக்கம்… நில் கவனி செல்… மருத்துவர் பெரியசாமி…

நில்,கவனி, செல்… வாழ்க்கைப்பாதையில் போதனைகள் வண்ண விளக்குகளாக நினைவுபடுத்தி நெறிப்படுத்தவும் நம்மை நிம்மதிபடுத்தி நிலைப்படுத்தவும் நித்தம் ஒளிர்கிறது வெற்றிப் பாதையில் விபத்து இல்லாத வேகம் தேவை விவேகமும்…

நவம்பர் 26, 2022

புதுகை குழந்தைகள் மருத்துவர் ராமதாசுக்கு சமூக சேவை விருதளிப்பு

புதுக்கோட்டையில் குழந்தைகள் நல மருத்துவராகவும்  சமூகத்தின் மீது அக்கறை உள்ள மருத்துவர் எஸ்.ராமதாஸ் அவர்களுக்கு  அருண்மொழியின் ஆதரவற்ற 500க்கும் மேற்பட்ட சடலங்களை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்துள்ளார்.…

நவம்பர் 26, 2022

பொன்னமராவதி வட்டம், தேனூர் கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் 1.12.2022 அன்று முன்மனுக்கள் பெறப்படுகிறது: பொதுமக்கள் மனு அளிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்ட, மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு பொன்னமராவதி சரகம், தேனூர் கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் 1.12.2022 அன்று முன்மனுக்கள் பெறப்படவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், …

நவம்பர் 26, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் மற்றும் இதர பயிர்கள் 1,85,963 ஏக்கரில் சாகுபடி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் திட்டப் பணிகள் குறித்து, வேளாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு…

நவம்பர் 26, 2022

புதுக்கோட்டைக்கு தினமும் 70.877 மில்லியன் லிட்டர் நீர் தேவைப்படும் நிலையில் தற்போது சுமார் 61.487 மில்லியன் லிட்டர் விநியோகிக் கப்படுகிறது: மேலாண் இயக்குநர் தகவல்

புதுக்கோட்டைக்கு தினமும் 70.877 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படும் நிலையில் தற்போது சுமார் 61.487 மில்லியன் லிட்டர் விநியோகிக்கப்படுவதாக  குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி …

நவம்பர் 26, 2022

காங்கிரஸார் ஒற்றுமை காக்க வேண்டும் : பீட்டர்அல்போன்ஸ் வேண்டுகோள்

தற்போதுள்ள சூழலில் தமிழக காங்கிரசார் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமை காக்க வேண்டும் என்று தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்பி.பீட்டர்அல்போன்ஸ் வேண்டுகோள்…

நவம்பர் 26, 2022

பீக் ஹவர்ஸ் மின் கட்டணத்தில் 15% குறைப்பு: ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு அரசுக்கு நன்றி

பீக் ஹவர்ஸ் மின் கட்டணத்தில் 15% குறைக்கப்பட்டதற்கு ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது. ஈரோடு மாவட்ட அனைத்து…

நவம்பர் 26, 2022

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தனியார் ஆலையில் இருந்து மழை நீருடன் வெளியேற்ற பட்ட ரசாயன கழிவால் நிறம் மாறிபோனதா குளத்தின் நீர்.. ?

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தனியார் இரும்பு உருக்கு ஆலையில் இருந்து மழை நீருடன் வெளியேற்ற பட்ட ரசாயன கழிவால் நிறம் மாறிபோன குளத்தின் நீரால்   200- மேற்பட்ட…

நவம்பர் 26, 2022