புத்தகம் அறிவோம்… பாபா சாஹேப் அம்பேத்கர்
டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும், மனித குலத்தின் மகத்தான கனவு. ஒரு தத்துவஞானி தொட்டால் இரும்பும் பொன்னாகும் என்பார்கள். நான்…
டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும், மனித குலத்தின் மகத்தான கனவு. ஒரு தத்துவஞானி தொட்டால் இரும்பும் பொன்னாகும் என்பார்கள். நான்…
அயோத்தியில் ராமர் கோயில் கட்டி திறக்கப்பட்டு, இந்தியாவே அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், ராமனால் பாவ விமோசனம் பெற்ற ஒரு பெண்ணின் கதையையும் வாசிப்போமே. 1947 – 1948…
கனகலிங்கம் .. தம்பலா நம்மிடம் எவ்வளவு நல்லவனாக நடந்து கொண்டான் பார்த்தாயா…? தேர்தல் காலங்களில் ஜனங் களை அடிக்கிறதும் இம்சிக்கிறதுமாய் இருக்கிறான் என்று கேள்விப்பட்டுத் தான் இது…
சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்கள் இணைந்து நடத்தும் அகில இந்திய பெருந்துறைமுகங்களின் ஊழியர்களுக்கிடையேயான கேரம், பூப்பந்து, இறகுப்பந்து போட்டிகள் சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில்…
புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி முருகன் கோவிலின் குடமுழக்கு இன்று விமர்சனம் நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மேல ராஜா வீதியில்…
போக்குவரத்துக்கழகங்களில் தின கூலிக்கு தொழிலாளர் களை பணியமர்த்தக்கூடாது என எஸ்விஎஸ்=ஆம் ஆத்மி மாநில அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத்…
சென்னை எண்ணூரில் கோரமண் டல் தனியார் தொழிற்சா லையை நிரந்தரமாக மூடக் கோரி செவ்வாய்க்கிழமை சாலை மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. எண்ணூரில் உள்ள கோரமண்டல்…
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 58 ஆயிரம் பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டுமென தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு மின்சார ஓய்வு பெற்ற அசோசியேஷன் தொழிலாளர் சங்கம்…
தெருவியாபாரிகள் சட்டம் 2015 ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி தஞ்சையில் தெரு வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகள்: ஏழை எளிய நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தங்களின் அன்றாட…
ஒன்றிய அரசின் விவசாயிகள்- தொழிலாளர்கள் கொள்கைகளை கண்டித்து பிப்ரவரி 16 ஆம் தேதி நடை பெறவுள்ள நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் மறியல் போராட்டத்துக்கு தஞ்சை மாவட்ட…