பெருங்குடியில் சுகாதார வளாகம் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் பெருங்குடி ஊராட்சியிலுள்ள சமுதாய கூடத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் புதன்கிழமை திறக்கப்பட்டது. பெருங்குடி சமுதாயக்கூடத்தில் 15 -ஆவது நிதிக்குழு மானியம் ரூ.…

பிப்ரவரி 7, 2024

தேவநேயப் பாவாணர் பிறந்த நாள் பகிர்வு..

நம்மிடம் எஞ்சி நிற்கும் ஒரே கருவி மொழி’  என்கிறார் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்.  தமிழே, உலகின் அடிப்படையான செம்மொழி என்பதற்கான மிகச் சிறந்த வாதங்களை முன்…

பிப்ரவரி 7, 2024

இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படுகிற லதா மங்கேஷ்கர் நினைவு நாளில்..

மொழி, இனம், தேசம் என எல்லா பிரிவுகளையும், பேதங்க ளையும், கடந்து, சர்வதேச அளவில், கோடிக் கணக்கான இசை ரசிகர்களை, ஆறேழு தசாப்தங்களாக, தன் காந்தக் குரலால்…

பிப்ரவரி 7, 2024

எள் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொழில் நுட்பங்கள்: விவசாயிகளுக்கு பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம்  தாலுகா, அரிமளம் ஒன்றியம் நெடுங்குடி  ஊராட்சியில்   நெல் அறுவடைக்கு பின்னர் எள்  சாகுபடி செய்வது குறித்தும், எள் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை…

பிப்ரவரி 7, 2024

குழிபிறை ஊராட்சியில் 9.64 லட்சத்தில் புதிய மின்மாற்றிகள்: அமைச்சர் ரகுபதி இயக்கி வைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் மின் கோட்டம் குழிபிறை ஊராட்சியில் நீடித்து வந்த குறைந்த மின் அழுத்தத்தைச் சீரமைக்கும் வகையில் 2 இடங்களில் ரூ. 9.64 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ள…

பிப்ரவரி 7, 2024

திருமயம் அருகே எம்பி நிதியில் கலையரங்கம் கட்ட பூமி பூஜை

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே பில்லமங்கலம் ஊராட்சியில் சிவகங்கை மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கலையரங்கம் கட்டுவற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம்,…

பிப்ரவரி 7, 2024

காரடைக்கன்பட்டியில் டாஸ்மாக்கடை அமையக்கூடாது ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே காரடைக்கன் பட்டியில் அரசு மதுபானக்கடை அமைக்கக்கூடாது என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை…

பிப்ரவரி 6, 2024

திருமயம் புனித அடைக்கல மாதா ஆலயம் புனித செபஸ்தியார் திருவிழா

திருமயம் புனித அடைக்கல மாதா ஆலயம் புனித செபஸ்தியார் திருவிழா மற்றும் அன்னதான விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. புனித செபஸ்தியார் இத்தாலி நாட்டில் அரிய நற்பண்புகளின்…

பிப்ரவரி 6, 2024

மோசடியாக பட்டா மாறுதல் செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மோசடியாக பட்டா மாறுதல் செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் விவசாயிகளின் நிலத்தை மோசடியாகப் பட்டா மாறுதல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி…

பிப்ரவரி 6, 2024

தேக்காட்டூர் ஊராட்சியில், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.3.56 கோடியில் புதிய குடியிருப்புகள்: அமைச்சர்கள் செஞ்சிமஸ்தான், ரகுபதி, மெய்யநாதன் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே தேக்காட்டூர் ஊராட்சியில், இலங்கைத் தமிழர் நலன் மறுவாழ்வு முகாமில் பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் சார்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 58 குடியிருப்புகளை…

பிப்ரவரி 6, 2024