சிபிஎம்-சிபிஐ- விசிக சார்பில் அக்11-ல் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி

சிபிஎம்-சிபிஐ- விசிக சார்பில் அக்11-ல் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறுகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கை: மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும்…

அக்டோபர் 10, 2022

உள்ளாட்சித் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதுக்கோட்டையில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

உள்ளாட்சித் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதுக்கோட்டையில்  சிஐடியு தொழில் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளாட்சித் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித் தொழிலாளர் சங்கம்(சிஐடியு) சார்பில்…

அக்டோபர் 10, 2022

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு  விற்பனை செய்வதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக வினர் கைது

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு  விற்பனை செய்வதை கண்டித்து புதுக்கோட்டையில் பாஜக அரசு தொடர்பு பிரிவு சீனிவாசன் தலைமையில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பிச்சை பாத்திரத்தை…

அக்டோபர் 10, 2022

மதுரையில் துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் 18 பேர் கைது

மதுரையில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த 18 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரையில் போலீசார் ஒரே நாளில் அதிரடியாக பல்வேறு…

அக்டோபர் 10, 2022

காரியாபட்டியில் பசுமை பாரதம் அறநிலையம் சார்பில் ஆயிரம் பனை மரங்கள் நடும் திட்டம்

காரியாபட்டி ஒன்றித்தில் பசுமை பாரதம் அறநிலையம் சார்பில் அனைத்து கிராமங்களிலும் 5 ஆயிரம் பனைமரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது.  ரியாபட்டி ஒன்றியத்தில், அனைத்து கிராமங்களிலும் 5 ஆயிரம் பனைமரங்கள்…

அக்டோபர் 10, 2022

மதுரையில் கனமழை: குளம் போல மாறிய சாலைகளால் மக்கள் அவதி

மதுரையில் கனமழை குளம் போல மாறிய சாலைகளால் பொதுமக்கள் சிரமப்பட நேரிட்டது. மதுரை நகரில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.…

அக்டோபர் 10, 2022

சிவகங்கை மாவட்ட நிர்வாகம்- இந்திய மருத்துவ கழகம் சார்பில் பசுமை திருவிழா

சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளை இணைந்து நடத்திய பசுமை திருவிழாவை, மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி, தொடக்கி வைத்து, பொதுமக்கள் மற்றும்…

அக்டோபர் 10, 2022

சம்பா சாகுபடிக்காக புதுக்கோட்டைக்கு ரயில் மூலம் வந்த உரங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சம்பா சாகுபடிக்கு தேவையான யூரியாஉரம் 2108 மெட்ரிக் டன்கள் தூத்துக்குடியில் இருந்து இரயிலில் புதுக்கோட்டைக்கு வந்தது. புதுக்கோட்டைமாவட்டத்தில் தற்போது சம்பாநெல் சாகுபடி பணிகள் தீவிரமாக…

அக்டோபர் 10, 2022

தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு

புதுக்கோட்டை மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுத்…

அக்டோபர் 10, 2022

புதுக்கோட்டை காதி அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்

புதுக்கோட்டை காதி அங்காடியில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தொடக்கி வைத்தார். புதுக்கோட்டை சீதாபதி பிள்ளையார் கோவில் அருகில் உள்ள கதர்…

அக்டோபர் 10, 2022