புதுக்கோட்டை முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.1.30 கோடி

புதுக்கோட்டை முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.1.30 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார். புதுக்கோட்டை புதிய பேருந்துநிலைய…

அக்டோபர் 10, 2022

அனைத்து மதுபான கடை மற்றும் கூடங்களில் 21 வயதுக்குள் பட்டவர்களுக்கு மதுபானம் விற்கவோ, வழங்கவோ, சேவை செய்யவோ தடை: அரசு அதிரடி

அனைத்து மதுபான கடை மற்றும் கூடங்களில் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்கவோ, வழங்கவோ, சேவை செய்யவோ கூடாது என அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி…

அக்டோபர் 10, 2022

பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் அன்புமணிராமதால் பிறந்தநாள்: கட்சி சார்பில் அன்னதானம்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்  பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. புதுக்கோட்டை அம்பாள்புரத்தில் உள்ள நேசக்கரம்…

அக்டோபர் 10, 2022

மஹராஜ் பேக்கரி நிறுவனர் அமரர் சீனு.சின்னப்பா பிறந்தநாள் இன்று

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத் தலைவரும் புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகர் கழகத்தின் கௌரவத் தலைவரும் பேக்கரி மஹராஜ் நிறுவனத்தின் நிறுவனருமான ‘அறமனச் செம்மல்’  மறைந்த …

அக்டோபர் 10, 2022

அங்கன்வாடி ஊழியர்களுக்கு புதிய செல்போன் வழங்க கோரிக்கை

அங்கன்வாடி ஊழியர்கள் அனைவருக்கும் உடனடியாக புதிய செல்போன் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும்…

அக்டோபர் 9, 2022

தமுஎகச சார்பில் புதுக்கோட்டையில் அக்.14 முதல் 18 வரைஉலக திரைப்பட விழா

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஏழாவது உலகத் திரைப்பட விழா அக் 14 முதல் 18 வரை புதுக்கோட்டையில்  நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்…

அக்டோபர் 9, 2022

திருவப்பூர் ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமிக்கு புரட்டாசி மாத சிறப்பு அலங்காரம்

புரட்டாசி மாத அன்னப் பாவாடை அலங்கார நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை திருவப்பூர் சௌராஷ்டிரா சபைக்கு பாத்தியமான ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி,  விருந்தினர்…

அக்டோபர் 9, 2022

நேரடி நெல் விதைப்பு விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்

நேரடி நெல் விதைப்பு விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்படுமென வேளாண்துறை  தகவல் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில், அறந்தாங்கி வட்டாரத்தில் 6150 எக்டரிலும், ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் 12350 எக்டரிலும், மணமேல்குடி…

அக்டோபர் 8, 2022

புதுக்கோட்டையில் அம்பிகா கல்வி அறநிலையம் சார்பில் ஐம்பெரும் விழா

புதுக்கோட்டையில் அம்பிகா கல்வி அறநிலையம் சார்பில் ஐம்பெரும் விழா விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை அம்பிகா கல்வி அறநிலையத்தின் ஐம்பெரும் விழா (புத்தக வெளியீடு, புதுக்கோட்டையின் சிறந்த சமூகச்…

அக்டோபர் 8, 2022

சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரிமலை, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் வரலாறு : விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில்…

அக்டோபர் 8, 2022