பெண்களுக்கான இலவசத் திட்டத்தின் கீழ் 3.53 கோடிக்கு பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன: புதுகை மாவட்ட ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கான கட்டணமில்லா திட்டத்தின் கீழ் 3.53 கோடி கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் தமிழகத்தில்…

அக்டோபர் 8, 2022

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி புரட்டாசி திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சென்னை மணலி புதுநகர் வைகுண்டபுரத்தில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதியில் புரட்டாசி மாத…

அக்டோபர் 7, 2022

அதிமுக முன்னாள் அமைச்சர் அ. வெங்கடாசலத்தின் 12- ஆம் ஆண்டு நினைவு நாள்: பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி

அதிமுக முன்னாள் அமைச்சர் அ. வெங்கடாசலத்தின் 12- ஆம் ஆண்டு நினைவு நாளில் ஆலங்குடி அருகேயுள்ள அவரது சொந்த ஊரான வடகாட்டில் உள்ள  அவருடைய நினைவிடத்தில் அதிமுக…

அக்டோபர் 7, 2022

புதுகையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான இலவச சிலம்பம் பயிற்சி முகாம்

புதுக்கோட்டையில் பாரம்பரிய கலையான சிலம்பம் கலை பயிற்சி முகாமில் 300 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். குழந்தைகள் நல குழுமம் புதுக்கோட்டை சமூக பாதுகாப்பு…

அக்டோபர் 7, 2022

புதுகை அருகே நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே கல்லாக் கோட்டை நெல் கொள்முதல் நிலையத்திற்கு கல்லாக் கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயி கள் தாங்கள் விளைவித்த நெற்களை…

அக்டோபர் 7, 2022

உரிமம் பெறாமல் எலி விஷம் போன்ற பூச்சிக்கொல்லிகள் விற்பனை செய்தால் நடவடிக்கை: புதுகை ஆட்சியர் எச்சரிக்கை

உரிமம் பெறாமல் எலி விஷம் போன்ற பூச்சிக்கொல்லிகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்கொலைகளினால் ஆண்டு ஒன்றுக்கு 15 முதல்16…

அக்டோபர் 7, 2022

அடக்குமுறைகளை தடுக்கத் தவறி வேடிக்கை பார்க்கும் திமுக தலைமை: சீமான் கண்டனம்

ஆட்சிக்கு வந்தது முதல் திமுக அமைச்சர்களிலிருந்து மாமன்ற உறுப்பினர்கள் வரை ஏழை, எளிய மக்களை இழித்தும் பழித்தும் பேசி அவமதிப்பதையும், அப்பாவி மக்கள் மீது தொடுக்கும் அடக்குமுறைகளையும்…

அக்டோபர் 7, 2022

புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நாணயவியல் கழகம் சார்பில் அஞ்சல் தலை கண்காட்சி

புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நாணயவியல் கழகம் சார்பில் மகாத்மாகாந்தியின்153- ஆவது ஆண்டை முன்னிட்டுஅஞ்சல் தலை  அண்ணல் காந்தி கண்காட்சி நடைபெற்றது. புதுக்கோட்டை நகர்மன்றத்தில் புதுக்கோட்டை நாணயவியல் கழகம் சார்பில்…

அக்டோபர் 7, 2022

புதுக்கோட்டை தண்டாயுதபாணி கோயிலில் கும்பாபிஷேகவிழா ஆலோசனை கூட்டம்

புதுக்கோட்டை ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகவிழா ஆலோசனை கூட்டம் நடந்தது. புதுக்கோட்டை மேல ராஜ வீதி தெற்கு 4 -ஆம் வீதி சந்திப்பிலுள்ள அருள்மிகு தண்டாயுதபாணி…

அக்டோபர் 7, 2022

புதுகை சாந்தநாதர் கோவிலில் அம்பு விடுதல் விழா

புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி கோவில் நவராத்திரி விழாவில் 10-ம் நாளான விஜயதசமி பண்டிகையில் மகிஷாசுரன் எனும் அரக்கனை அம்மன் அழிக்கும் நிகழ்வு  விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை சாந்தநாத சாமி…

அக்டோபர் 7, 2022