தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓயாத அலைகள் அறநிலையம் சார்பில் உதவி வழங்கல்

புதுக்கோட்டை திருவப்பூர் அன்னம்மாள் புரத்தில் மூன்று வீடுகள் சமீபத்தில் தீக்கிரையானது இவ்விபத்தில் வீட்டில் உள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அருண்மொழியின் ஓயாதஅலைகள்…

அக்டோபர் 7, 2022

ஜேசிஐ  புதுக்கோட்டை சென்ட்ரல், அன்பு பிசியோதெரபி சிகிச்சை மையம், ஒமேகா ரீஹாப் சென்டர் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இயற்கை கால் ,கை வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் ,கை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. ஜேசிஐ  புதுக்கோட்டை சென்ட்ரல், அன்பு பிசியோதெரபி சிகிச்சை மையம், ஒமேகா ரீஹாப் சென்டர் ஆகிய மூன்று அமைப்புகளும்…

அக்டோபர் 6, 2022

தஞ்சாவூர் மாவட்டதில் சம்பா பருவ விதை நெல் குறித்து விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் குழுஆய்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் மதுரை விதை ஆய்வு துணை இயக்குனர் முருகேசன்  தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டார்கள்.…

அக்டோபர் 6, 2022

விஜயவாடா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டு பேரணியில் தஞ்சையிலிருந்து 500 பேர் பங்கேற்க முடிவு

விஜயவாடாவில் அக்டோபர் -14  -ல் நடைபெறும் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டு பேரணியில் 500 பேர் பங்கேற்பு தஞ்சையில் நடைபெற்ற தெற்கு மாவட்ட குழு கூட்டத்தில்…

அக்டோபர் 6, 2022

நுகர் பொருள் வாணிப கழக தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம்: முதலமைச்சருக்கு ஏஐடியுசி தொழில்சங்கம் நன்றி

 நுகர் பொருள் வாணிப கழக தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்து உத்தரவிட்டுள்ள தமிழக முதல்வருக்கு ஏஐடியூசி தொழில் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்…

அக்டோபர் 6, 2022

புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைக்கப்படுவது எப்போது?

புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைக்கப்படுவது எப்போது? என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும்  கேள்வி எழுப்பியுள்ளனர். புதுக்கோட்டையில் முக்கியமான பகுதியாக திருவப்பூர்…

அக்டோபர் 6, 2022

திருமயம் அரசு மருத்துவமனையில் டயாலிஸ் மையம்: சட்ட அமைச்சர் ரகுபதி திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் அண்ணா அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு மையத்தினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  தொடக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அண்ணா அரசு…

அக்டோபர் 5, 2022

விஜயதசமி..நெல்லில் கைபிடித்து எழுதி கல்விப்பயணம் தொடங்கிய மழலையர்கள்…

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மழலைக் குழந்தைகளுக்கான சேர்க்கை நடைபெற்றது. விஜயதசமி நாளில் நாம் துவங்கும் எல்லா புதிய முயற்சிகளுக்கும், குறிப்பாக…

அக்டோபர் 5, 2022

புதுக்கோட்டை  ஈரோ கிட்ஸ்   பள்ளியில் விஜயதசமி நாளில்  ஆர்வமுடன் சேர்ந்த  மழலையர்கள்

புதுக்கோட்டை  ஈரோ கிட்ஸ்   பள்ளியில் விஜயதசமி நாளில் ஆர்வமுடன் மழலையர்களை அழைத்து வந்து பெற்றோர்கள் சேர்ந்தனர். புதுக்கோட்டை கூடல் நகரில்உள்ள   ஈரோ கிட்ஸ் பள்ளியில்…

அக்டோபர் 5, 2022

விடுமுறையில் இல்லம் தேடி கல்வித்திட்ட மாணவர்களுக்கு கலைவிழா நடத்தி அசத்திய தன்னார்வலர்கள்..

காலாண்டு விடுமுறையில் இல்லம் தேடி கல்வித்திட்ட மாணவர்களுக்கு கலைவிழா நடத்தி பொதுமக்களின் பாராட்டைப் பெற்று தன்னார்வர்கள் அசத்தியுள்ளனர். கொரோனா பெருந்தொற்றுப் பொது முடக்க காலங்களில் அரசுப் பள்ளிகளில்…

அக்டோபர் 4, 2022