தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓயாத அலைகள் அறநிலையம் சார்பில் உதவி வழங்கல்
புதுக்கோட்டை திருவப்பூர் அன்னம்மாள் புரத்தில் மூன்று வீடுகள் சமீபத்தில் தீக்கிரையானது இவ்விபத்தில் வீட்டில் உள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அருண்மொழியின் ஓயாதஅலைகள்…










