சென்னிமலையில் திருப்பூர் குமரன் நினைவரங்கம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் முத்துசாமி தகவல்

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் திருப்பூர் குமரன் நினைவரங்கம் விரைவில் அமைக்கப்படும் என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ். முத்துசாமி  தெரிவித்தார். திருப்பூர் குமரன் வாழ்ந்த இல்லத்தில்…

அக்டோபர் 4, 2022

பத்திரிகையாளர்கள் நல வாரிய சலுகைகள் விரைவில் அறிவிக்கப்படும்

பத்திரிகையாளர் நல வாரிய சலுகைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று செய்தி விளம்பரத்துறை அமைச்சர் எம் பி சுவாமிநாதன் தெரிவித்தார். திருப்பூர் குமரன் இல்லத்தில் குமரன் உருவப்படத்துக்கு அஞ்சலி…

அக்டோபர் 4, 2022

புதுக்கோட்டை நகராட்சியில் ஆயுதபூஜை கொண்டாட்டம்

புதுக்கோட்டை நகராட்சியில்  வாகன ஓட்டுனர்கள் சார்பில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள வாகன ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் நகராட்சி ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களுக்கு வாழைமரம் பூ…

அக்டோபர் 4, 2022

பள்ளிக்கு வருகை தந்த முப்பெருந்தேவியர்…

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சரஸ்வதி பூஜை விழா கொண்டாடப்பட்டது. பள்ளியில் கொலு என்ற நிகழ்வின் ஒன்பதாம் நாள் நவராத்திரி விழாவாக சரஸ்வதிபூஜை…

அக்டோபர் 4, 2022

புதுக்கோட்டை எஸ்விஎஸ்-ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஆயுத பூஜை விழா

புதுக்கோட்டை எஸ்விஎஸ்-ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஆயுதபூஜை விழா விமரிசையாகக்கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஆயுத பூஜை.  நவராத்திரியின் ஒன்பதாம் நாள் பூஜையாக வழிபடப்படும் ஆயுத…

அக்டோபர் 4, 2022

மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் காந்தி பிறந்தநாள் கருத்தரங்கம்

மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் புதுக்கோட்டை, ஆலங்குடி, கரம்பக்குடி என மூன்று மையங்களில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

அக்டோபர் 4, 2022

காந்தியம் என்றால் என்ன என்பதை அடுத்த தலைமுறைக்கு புரியும் விதத்தில் கொண்டு சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்: தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்

காந்தியம் என்றால் என்ன என்பதை அடுத்த தலைமுறைக்கு அவர்களுக்கு புரியும் விதத்தில் கொண்டு சேர்க்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறோம் என்றார் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்.…

அக்டோபர் 3, 2022

மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் புதுகை ஜெஜெ கல்லூரியில் இளையோர் கலை விழா

புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில், இளையோர் கலை விழா ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரியில்  நடைபெற்றது. விழாவில் இளையோருக்கான ஓவியப்போட்டி, கவிதைப் போட்டி, மொபைல் போட்டோகிராபி,…

செப்டம்பர் 30, 2022

புதுக்கோட்டை மாவட்ட திமுக செயலர்களாக அமைச்சர் ரகுபதி- செல்லப்பாண்டியன் நியமனம்

புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்திற்கு செயலாளராக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியும், வடக்கு மாவட்டத்திற்கு செயலாளராக கே.கே.செல்லப்பாண்டியனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இருவரையும் அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்துகளை…

செப்டம்பர் 30, 2022

மாணவர்கள் துரித உணவை தவிர்க்க வேண்டும்

மாணவர்கள் துரித உணவை தவிர்க்க வேண்டும் என்றார் உலக இருதய தின விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்ற இல்லம் தேடிக் கல்வி மைய கந்தர்வகோட்டை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அ.…

செப்டம்பர் 30, 2022