புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலா துறை சார்பில் சுற்றுலா விழிப்புணர்வு பயிற்சி முகாம்

புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலா துறை சார்பில் சுற்றுலா விழிப்புணர்வு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலா துறை சார்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு…

செப்டம்பர் 30, 2022

ஸ்டான்லி மருத்துவமனையில் 11 ஆயிரம் பேருக்கு ‘ஆஞ்சியோ சிகிச்சை’

சென்னை அரசு  ஸ்டான்லி மருத்துவமனயில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் சுமார் 6 ஆயிரம் பேருக்கு ‘ஆஞ்சியோ சிகிச்சை’ மேற்கொள்ளப்பட்டுள்ளது என மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் பி.பாலாஜி வியாழக்கிழமை…

செப்டம்பர் 30, 2022

சென்னை மணலியில் ரூ.565 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த உயவு எண்ணெய் திட்ட வளாக கட்டுமான பணிகள்: மத்திய அமைச்சர் ராமேஸ்வர் தெலி ஆய்வு

சென்னை மணலியில் ரூ.565 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனத்தின்  ஒருங்கிணைந்த உயவு எண்ணெய் திட்ட வளாகத்தை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை…

செப்டம்பர் 30, 2022

புதுக்கோட்டை தெட்சிணாமூர்த்தி கோயிலில் நவராத்திரி விழா கோலாகலம்

புதுக்கோட்டை பழைய அரண்மனை வளாகத்தில் உள்ள அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோவில் நவராத்திரி கலை இசை இலக்கிய விழா நடைபெற்றது. இதையொட்டி  கோவில் வளாகத்தில்  அலங்கரிக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகளுக்கு…

செப்டம்பர் 30, 2022

புதுக்கோட்டை அருகே வெள்ளாளவிடுதி நெல் கொள்முதல் நிலையத்தில் காத்திருக்கும் விவசாயிகள்

புதுக்கோட்டை அருகே வெள்ளாளவிடுதியில் 45 நாட்களுக்கு முன்னதாக  அறுவடை செய்த 20 ஆயிரம் நெல் மூட்டைகளை தாமதமின்றி கொள்முதல் செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை…

செப்டம்பர் 30, 2022

பேரிடர் காலங்களில் ஆற்றில் தத்தளிப்பவர்களை எவ்வாறு மீட்பது குறித்த பயிற்சி: ஆட்சியர் ஆய்வு

மத்திய அரசின் சார்பில் பேரிடர் காலங்களில் ஆற்றில் தத்தளிப்பவர்களை எவ்வாறு மீட்டு முதலுதவி செய்வது குறித்து  செயல்முறை பயிற்சி பொதுமக்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது.. மத்திய அரசின் பேரிடர்…

செப்டம்பர் 29, 2022

கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமிருந்து மீட்டு தர அரசு அதிகாரிகள் அலட்சியம்

கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமிருந்து மீட்டு தர அரசு அதிகாரிகள் அலட்சியம் செய்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். புதுக்கோட்டை அருகே மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள  உலகநாயகி…

செப்டம்பர் 29, 2022

தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபட என்ன வழி..

நாம் தினமும் இறைவனிடம் வேண்டிக்கொள்வது நானும் என்னை சுற்றி உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும் எந்த துன்பமும் இல்லாமல் வாழவேண்டும் என்பதாகவே இருக்கிறது. இப்படி அனுதினமும் அனைவரும் நலமுடன்…

செப்டம்பர் 29, 2022

புதுக்கோட்டையில் செப் 29, 30 -ல் கல்லூரி மாணவர்களுக்கு கல்வெட்டு படித்தல் பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் உலக சுற்றுலா தின விழா-2022 வை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி 27.09.2022 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது அதன் ஒரு…

செப்டம்பர் 29, 2022

அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் உறுப்பினர்களுக்கு பயிற்சி

அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் உறுப்பினர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. ஆசிரியர் பயிற்றுநர் பாரதிதாசன் பயிற்சியை தொடக்கி வைத்து பேசுகையில், பள்ளி மேலாண்மை குழு…

செப்டம்பர் 29, 2022