புதுக்கோட்டை அரசு முன் மாதிரி மேல் நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா
புதுக்கோட்டை அரசு முன் மாதிரி மேல் நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா நடைபெற்றது தமிழ் மன்றத்தை மேம்படுத்தும் விதமாக அரசு உயர் மற்றும் மேல் நிலைப்…
புதுக்கோட்டை அரசு முன் மாதிரி மேல் நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா நடைபெற்றது தமிழ் மன்றத்தை மேம்படுத்தும் விதமாக அரசு உயர் மற்றும் மேல் நிலைப்…
இந்திய பத்திரிகைகள் தினம் குறித்து வாசகர் பேரவை வெளியிட்ட வாழ்த்துச்செய்தி: ஜனவரி 29 , “இந்திய பத்திரிகைகள் தினம். 1780 , ஜனவரி 29 அன்று ஜேம்ஸ்…
ஜனவரி 29 , ” இந்திய பத்திரிக்கைகள் தினம். ” 1780 , ஜனவரி 29 அன்று ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்ற ஆங்கிலேயர் Bengal Gazette…
அருட்பெரும்ஜோதி தனிப் பெருங்கருணை வள்ளலாரது கொள்கைகள். “கடவுள் ஒருவரே, அவர் அருட்பெருஞ் ஜோதியர் !சிறு தெய்வ வழிபாடு கூடாது !உயிர்ப்பலி கூடாது, புலால் உண்ணலாகாது-சாதி சமய வேறுபாடுகள்…
கடலோர காவல் படை சார்பில் கைப்பந்து போட்டி 16 அணிகள் பங்கேற்றன. இந்திய காவல் படையின் 48-வது உதய தினத்தையொட்டி சென்னை ராயபுரத்தில் கடலோர காவல் படை…
திருவொற்றியூரில் சனிக்கிழமை கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் சனிக்கிழமை ஒருவரது சடலம் மீட்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை மேலும்…
புதுக்கோட்டையில் மாஸ்டர்ஸ் செஸ் அகாடமி சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டையில் மாஸ்டர்ஸ் செஸ் அகாடமி சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நாடார்…
திருவொற்றியூர் அரசுபள்ளி குடியரசு தின விழாவில் 1000 மாணவர்களுக்கு லட்டுடன் சிக்கன் பிரியாணியை எம்எல்ஏ-கே பி சங்கர் வழங்கினார். இந்தியகுடியரசு தின விழா திருவொற்றியூர் ஜெயகோபால் கரோடியாஅரசு மேல்நிலைப்…
சென்னை திருவொற்றியூரில் சனிக்கிழமை கடலில் குளித்த 4 பள்ளி மாணவர்கள் ராட்சத கடல் அலையில் சிக்கினர். இதில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இரண்டு…
ஓன்றிய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் டிராக்டருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றபோது ஒன்றிய அரசு விவசாயிகளுக்குக்…