புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா
புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதியில் பெரிய மார்க்கெட் பகுதியிலுள்ள உள்ள ஆஞ்சநேயர்…
புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதியில் பெரிய மார்க்கெட் பகுதியிலுள்ள உள்ள ஆஞ்சநேயர்…
கடலில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய மாசுக் கட்டுப்பாடு குறித்த இந்திய மற்றும் ஜப்பான் கடலோரக் காவல்படையின் இரண்டு நாள் கூட்டுப் பயிற்சி சென்னையில் புதன்கிழமை நிறைவடைந்தது. கடல் மாசுபாட்டினை…
கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக ஜப்பான் நாட்டின் கடலோரக் காவல் படையின் ரோந்துக் கப்பலான ‘யாஷிமா’ புதன்கிழமை சென்னைத் துறைமுகம் வந்தடைந்தது. இந்தோ ஜப்பான் கடலோரக் காவல் படையின்…
1954 ஆம் ஆண்டு முதல் கதையான ‘பரிசு விமர்சனம்’ தினமணி கதிரில் வெளியாயிற்று. அதை கதை என்றுகூடச் சொல்ல முடியாது. ஒரு சித்திரம். எதுவானாலும் அச்சேறிய முதல்…
பொங்கல் சீர்வரிசை தமிழக அரசின் தாய்வீட்டு சீதனம் என்றார் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி. புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் உள்ள திருமயம் தாலுகா விவசாய விளைபொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருமயம் பேருந்து நிலையம்…
புதுக்கோட்டை அருகே உள்ள கொசலாக்குடியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பலவிதமான மண்பானை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை வந்துள்ளன. புதுக்கோட்டை அரிமளம் செல்லும் சாலையில் உள்ள கொசலாக்குடியில் மண்பாண்ட…
அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து புதுக்கோட்டை மண்டலத்தை மறியலில் ஈடுபட்ட 426 தொழிலாளர்கள் கைது செய்யப்பட் டனர். அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் அரசுடன்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட வெண்கலப் பானை, செம்பு பானை மற்றும் பித்தளை பாத்திரங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, .ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு…