புதுகை நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: பயனாளிகளுக்கு ஆணை வழங்கிய எம்எல்ஏ

நகராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் வீடு தேடி சேவை நடந்த முகாமில் பயனாளிகளுக்கு புதுக்கோட்டைஎம்.எல்.ஏ டாக்டர் வை. முத்துராஜா ஆணைகளை வழங்கினார். புதுக்கோட்டை நகராட்சி சார்பில் மார்த்தாண்டபுரம்…

ஜனவரி 6, 2024

கந்தர்வகோட்டை அருகே இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தேசிய பறவைகள் தினத்தை முன்னிட்டு ஓவியப்போட்டி

கந்தர்வகோட்டை அருகே ஆண்டி குளப்பம்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தேசிய பறவைகள் தினத்தை முன்னிட்டு ஓவியப்போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஆண்டிக் குளப்பம்பட்டி…

ஜனவரி 6, 2024

பள்ளிக்கு புதிய கட்டடம்: தமிழக அரசுக்கு தெற்கு வாண்டான்விடுதி பள்ளி மேலாண்மைக்குழு நன்றி

கந்தர்வகோட்டை அருகே தெற்கு வாண்டான் விடுதி தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டடம் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு  நன்றி தெரிவித்து அப்பபள்ளி மேலாண்மை குழு…

ஜனவரி 6, 2024

கந்தர்வகோட்டை மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான பகல் நேர பாதுகாப்பு மையத்தில் உலக பிரெய்லி தினம்

கந்தர்வகோட்டை மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான பகல் நேர பாதுகாப்பு மையத்தில் உலக பிரெய்லி தினம் கடைபிடிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பகல் நேர…

ஜனவரி 6, 2024

தேசிய அளவிலான போட்டிக்கு செல்லும் மாணவிக்கு வாழ்த்து

தேசிய அளவிலான போட்டிக்கு செல்லும் மாணவிக்கு புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாநில அளவில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் திருவள்ளுவர்…

ஜனவரி 5, 2024

தொழில் முனைவோர் ஆவது எப்படி.. அரசு ஐடிஐ -ல் கருத்தரங்கம்

தொழில் முனைவோர் ஆவது எப்படி  என்ற தலைப்பில் புதுக்கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில்  கருத்தங்கம் நடைபெற்றது. தமிழக அரசின் திட்டமான தொழில் முனைவோர் ஆவது எப்படி…

ஜனவரி 5, 2024

ஓஎன்ஜிசி முற்றுகை போராட்ட வழக்கு ரத்து செய்ய வேண்டுமென அரசுக்கு போராட்டக் குழுவினர் கோரிக்கை

தீபாம்பாள்புரம்ம் ஓஎன்ஜிசி முற்றுகை போராட்ட வழக்கு ரத்து செய்ய வேண்டுமென அரசுக்கு போராட்டக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி…

ஜனவரி 5, 2024

புயல், மழையால் பாதிக்கப்பட்ட வடக்கு, தெற்கு மாவட்டங்களை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி ஜன 8 ல் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட வடக்கு, தெற்கு மாவட்டங்களை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுமென ஒன்றிய அரசை வலியுறுத்தி வலியுறுத்தி  ஜனவரி 8 -ல்  இந்திய கம்யூனிஸ்ட்…

ஜனவரி 5, 2024

அரிமளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.2.46 கோடி திட்டப் பணிகள்: அமைச்சர் ரகுபதி தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, அரிமளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், ரூ.2.46 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை,சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை…

ஜனவரி 5, 2024

புதுகை சாந்தநாதர் ஆலயத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா..

புதுக்கோட்டை திருக்கோயில்களை சேர்ந்த வேதநாயகி உடனுறை சாந்தநாதசுவாமி கோயிலில் மார்கழி மாத அஷ்டமியை முன்னிட்டு பஞ்சமூர்த்தி வீதியுலா வியாழக்கிழமை நடந்தது. மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியன்று சகல…

ஜனவரி 5, 2024