புதுகை ஆறுபடை சண்முகர் சுவாமி ஆலயத்தின் மார்கழி மாத சிறப்பு வழிபாடு
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் டாக்ஸி மார்க்கெட் எதிரே அமைந்துள்ள அருள்மிகு ஆறுபடை சண்முகர் சுவாமி ஆலயத்தின் மார்கழி மாத சிறப்பு வழிபாடும் மண்டல பூஜை வழிபாடும் …
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் டாக்ஸி மார்க்கெட் எதிரே அமைந்துள்ள அருள்மிகு ஆறுபடை சண்முகர் சுவாமி ஆலயத்தின் மார்கழி மாத சிறப்பு வழிபாடும் மண்டல பூஜை வழிபாடும் …
புதுக்கோட்டை வசந்தபுரி நகர் அருள்மிகு வலம்புரி வசந்த விநாயகர் ஆலயத்தில் அருள்மிகு ஐயப்பன் சுவாமிக்கு மண்டல பூஜை நடைபெற்றது. புதுக்கோட்டைவசந்தபுரி நகர் வலம்புரி வசந்த விநாயகர் ஆலயத்தில்…
சென்னை ரன்னர்ஸ் சார்பில் 4 பிரிவுகளாக (42. கிமீ. 32 கிமீ. 21 கிமீ மற்றும் 10 கிமீ) “FRESH WORKS CHENNAI MARATHON” ஓட்டம் நடைபெறுவதை…
ஈரோடு மாவட்டம், கோபி நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தடுப்பு கூட்டுத்தணிக்கைப் பணி மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் டாக்டர் சோமசுந்தரம் உத்தரவின்…
போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத் தொழிற் சங்கங்களின் சார்பில் வேலை நிறுத்த விளக்க வாயிற்கூட்டம் வியாழக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வரவுக்கும் செலவுக்கும்…
கொரோனா, டெங்கு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணியா ளர்களுக்கு குறைந்தபட்ச கூலி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் வியாழக்கிழமை…
தஞ்சாவூர். பூதலூர் தாலுகாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து ஒன்றிய அரசு பேரிடர் நிவாரண நிதியை முழுமையாக வழங்க வேண்டுமென வலியுறுத்தி ஜனவரி 8 ல் பூதலூர்…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் கோட்டத் துக்குள்பட்ட அரிமளம் மற்றும் தல்லாம்பட்டி துணை மின்நிலையப் பகுதிகளில் வரும் (6.1.2024) சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.…
புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் ரோட்ராக்ட் சங்க நிர்வாகிகள் பணி ஏற்பு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் ரோட்டராக்ட் சங்க விழா புதுக்கோட்டை மகாராணி…
புதுக்கோட்டை சம்ஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளியில் இலவச தற்காப்பு கலை பயிற்சி முகாம் நிறைவுவிழா, சான்றிதழ் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. நேரு யுவ கேந்திரா, மாவட்டகுழந்தைகள்…