சித்த மருத்துவ முகாமை பார்வையிட்ட வெங்கடேஸ்வரா பள்ளிமாணவர்கள் பார்வையிடல்

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகைக் கண்காட்சியை பார்வையிட்ட  ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள். புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.…

ஜனவரி 4, 2024

வைகை நதி உள்ளிட்ட நீர்நிலைகளை காக்க வேண்டும்: ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு ராஜா கோவிந்தசாமி வலியுறுத்தல்

புத்தாண்டில் வைகை நதி உள்ளிட்ட நீர்நிலைகளை காக்க உறுதி எடுத்துக்கொள்ள வேண்டுமென ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு ராஜா கோவிந்தசாமி வலியுறுத்தினனார். மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம்…

ஜனவரி 3, 2024

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்தை முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ளார்: அமைச்சர் மூர்த்தி தகவல்

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதானத்தை முதல்வர் திறந்து வைக்கவுள்ளாதாக அமைச்சர் மூர்த்தி தகவல் தெரிவித்தார். அலங்காநல்லூர் அருகே, கீழக்கரையில் அமைந்துள்ள பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு மைதானத்தை வணிகவரித் துறை…

ஜனவரி 3, 2024

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கும் பணி தொடக்கம்

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கும் பணி தொடங்கியது. மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கும் பணி தொடங்கியது.…

ஜனவரி 3, 2024

புதுக்கோட்டையில்  இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சி

புதுக்கோட்டையில்  மாபெரும் இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை…

ஜனவரி 3, 2024

புதுக்கோட்டை மாவட்டத்துக்காரரா நீங்கள்…! ஒரு நிமிடம் இதப்படிங்க..

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் அனைவரும் அவசியம் இதைப் படித்துவிட்டு மற்றவர்கள் பார்வைக்கும்  அனுப்பி வைத்து  புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியை மீட்க ஒன்றிணைய வேண்டியது அனைவரது கடமை. தமிழ்நாட்டில்…

ஜனவரி 3, 2024

மத்திய அரசைக்கண்டித்து புரட்சிகர ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர் பிரசாரம்

மக்கள் விரோத- தொழிலாளர் விரோத  மத்திய  ஆட்சியை அகற்ற வேண்டுமென புரட்சிகர ஜனநாயக தொழிலாளர் முன்னணி தஞ்சையில் இன்று ஏழு இடங்களில் பிரசாரம் நடைபெற்றது. பாஜக ஆட்சிக்கு…

ஜனவரி 3, 2024

வேலை நிறுத்தப்போராட்டத்தை விளக்கி பொதுமக்களிடம் பிரசாரம்

அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டுமென வலியுறுத்தி  நடைபெறும் வேலை நிறுத்தத்தை விளக்கி பொதுமக்களிடம் பட்டுக்கோட்டை பேராவூரணி ஒரத்தநாடு ஆகிய மூன்று…

ஜனவரி 3, 2024

கந்தர்வகோட்டையில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரி பாய் பூலே பிறந்த நாள்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், பருக்கை விடுதி இல்லம் தேடி கல்வி மையத்தில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரி பாய் பூலே பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.…

ஜனவரி 3, 2024

புதுக்கோட்டைக்கு வந்த வேர்களைத் தேடி என்னும் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாரிசுகள்..!

தமிழக பண்பாட்டினை அறிந்து கொள்ளும் வகையில் புதுக்கோட்டைக்கு வருகை தந்த வேர்களைத் தேடி என்னும் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாரிசுகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. புதுக்கோட்டை…

ஜனவரி 3, 2024