எண்ணூரில் நிவாரண உதவி கோரி மீனவர்கள் சாலை மறியல்
சென்னை எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் கலந்துள்ள எண்ணெய் கழிவுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள் ளதையடுத்து உரிய நிவாரணம் அளிக்க கோரி எண்ணூரில் ஞாயிற்றுக்கிழமை மீனவர்கள் திடீர் சாலை மறியலில்…
சென்னை எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் கலந்துள்ள எண்ணெய் கழிவுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள் ளதையடுத்து உரிய நிவாரணம் அளிக்க கோரி எண்ணூரில் ஞாயிற்றுக்கிழமை மீனவர்கள் திடீர் சாலை மறியலில்…
அயல்நாடுகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக செல்லும் தமிழர்கள் நலன் கருதி இராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், பெரம்பலூர், சிவகங்கை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் முன் பயண புத்தாக்கப்…
அரசு பள்ளி மாணவிகள் 583 பேருக்கு இலவச சைக்கிள்களை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில், 583 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை,…
புதுக்கோட்டையில் தமிழ்க்கல்லூரி அமைக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென புதுக்கோட்டைத்தமிழ்ச்சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்க தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையில், புதுக்கோட்டை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன…
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது நில சீர்த்திருத்த ஆணையர் மற்றும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் என்.வெங்கடாசலம்,புதுக்கோட்டை மாவட்ட…
பெற்றோர் ஆசிரியர் கழக கணக்குகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்று இந்திய மாணவர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. அரசுக் கல்லூரிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக வரவு-செலவுக் கணக்குகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை…
மணலியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தையடுத்து எழுந்த புகை மண்டலம். ஆலை வளாகத்தில் ஓரிடத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த கழிவு பொருள்களில் தீ…
எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள எண்ணூர் பகுதி மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். மிக்ஜாம்…
கல்விதான் ஒழுக்க நெறி மாறாத வாழ்க்கையை வழி நடத்தும் என்றார் காரைக்குடி அழகப்பா பல்கலை. துணைவேந்தர் ஜி.ரவி. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுளள்ள அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல்…
புதுக்கோட்டையில் கோலப் பொடி விற்பனை மும்முரம். மார்கழி மாதம் முழுவதும் பெண்கள் அதிகாலையில் கண் விழித்து தங்கள் வீட்டு வாசலில் பல வண்ணங்கள் கோலமிட்டு அலங்கரிப்பது வழக்கமாகும்.…