கூடைப்பந்து சங்கம் மூலம் பள்ளிகள்தோறும் இலவச கூடைப்பந்து பயிற்சி : சங்க தலைவர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகள் தோறும், இலவச கூடைப்பந்து பயிற்சி அளிக்கப்படும் என கூடைப்பந்து சங்க மாவட்ட தலைவர் கூறினார். நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து சங்கத்தின் புதிய நிர்வாகிகள்…

ஆகஸ்ட் 16, 2025

புதுக்கோட்டை அலுவலர்    மன்றத்தில் கல்லூரி மாணவ மாணவியருக்கு இடையேயான வினாடி வினாபோட்டி

புதுக்கோட்டை அலுவலர் மன்றத்தில், கல்லூரி மாணவ மாணவியருக்கு இடையேயான வினாடி வினாபோட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது சிறப்பு விருந்தினர் விஜயகுமார் தொண்டைமான்  சுதந்திர தின தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.…

ஆகஸ்ட் 16, 2025

ஆடி கடைசி வெள்ளி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

உசிலம்பட்டியில், ஆடிவெள்ளியை முன்னிட்டு, ஊஞ்சலில் பக்தர்களுக்கு அருள்பாலித்த பத்ரகாளியம்மனை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சி பகுதியான மேலப்புதூரில் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த…

ஆகஸ்ட் 16, 2025

நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் மறைவுக்கு நாமக்கல்லில் பாஜக சார்பில் அஞ்லி

நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் மறைவிற்கு, நாமக்கல் கிழக்கு மாவட் பாஜக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக பாஜ முன்னாள் தலைவரும், நாகாலாந்து கவர்னருமான இல. கணேசன்…

ஆகஸ்ட் 16, 2025

உசிலம்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

உசிலம்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உதவி ஆட்சியர் உட்கர்ஷ் குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.…

ஆகஸ்ட் 15, 2025

சோழவந்தான் எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது பள்ளி தாளாளர் எம்விஎம் மருதுபாண்டியன்…

ஆகஸ்ட் 15, 2025

உசிலம்பட்டியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம்

உசிலம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், 20க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள்,…

ஆகஸ்ட் 15, 2025

தனியார் மருத்துவமனையில் கிரேன் சரிந்து மின் கம்பியில் விழுந்து விபத்து: 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

நாமக்கல்லில், தனியார் மருத்துவமனையில், பெயிண்ட் அடிக்கும் போது கிரேன் சரிந்து மின் கம்பியில் விழுந்ததில், 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நாமக்கல் நகரில் திருச்சி மெயின் ரோட்டில்…

ஆகஸ்ட் 15, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 79வது சுதந்திர தின விழா கோலாகலம்

நாமக்கல்லில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தேசியக்கொடியை ஏற்றி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்ட…

ஆகஸ்ட் 15, 2025

நாமக்கல் மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கியில் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில், 79 வது சுதந்திர தினவிழா நடைபெற்றது. வங்கியின் சேர்மன் ராஜேஷ்குமார், எம்.பி., விழாவுக்கு தலைமை வகித்து, தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.…

ஆகஸ்ட் 15, 2025