பாலமேடு அருகே சாத்தியார் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்: துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ளது சாத்தியார் அணை 29 அடி கொள்ளளவு கொண்டது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரே அணை இதுவாகும். இந்த அணையின் நீர்…
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ளது சாத்தியார் அணை 29 அடி கொள்ளளவு கொண்டது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரே அணை இதுவாகும். இந்த அணையின் நீர்…
உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில், ரத்த குழாய் அடைப்பால் காலை எடுக்க வேண்டிய சூழலில் சிகிச்சைக்கு வந்த நபருக்கு உயர்தர அறுவை சிகிச்சை மூலமும், முதல்வரின் காப்பீட்டு திட்டம்…
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், சோழவந்தான் அருகே நகரி பகுதியில், பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த முன்னாள்…
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை கைது செய்யக்கோரி மதுரை அவனியாபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை…
நாமக்கல் மாவட்டத்திலுள்ள 310 கிராம ஊராட்சிகளில் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியர் துர்கா…
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, அன்னை இன்போ டெக் என்ற பைனான்ஸ் நிறுவனம் முதலீட்டாளர்களிடம் பணத்தை டெபாசிட் பெற்ற திருப்பி வழங்கவில்லை. இதையொட்டி அந்த நிறுவனத்தின் மீது, பொருளாதார…
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலை பண்பாட்டு இயக்ககம் சார்பில், நாமக்கல்லில் பொங்கல் விழாவையொட்டி, கலை சங்கமம் கலாச்சார விழா நடைபெற்றது. நாமக்கல் ஆர்டிஓ சாந்தி…
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக டாக்டர் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் நகரைச் சேர்ந்தவர் டாக்ட் செந்தில். 48 வயதான இவர், கால்நடை மருத்துவத்தில் பி.வி.எஸ்சி.,…
நாமக்கல் மண்டலத்தில், உச்சபட்சமாக ரூ. 6.40க்கு விற்பனையாகி வந்த முட்டை விலை, 2 வாரங்களில் ஒரு முட்டைக்கு ரூ. 1.40 சரிவடைந்து நேற்று ஒரு முட்டையின் விலை…
தை மாதம் அமாவாசையையொட்டி, மோகனூர் காவிரி ஆற்றங்கரையில் ஏராளமான பொதுமக்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசைகளில் முன்னோர்களுக்கு…