நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 19ம் தேதி ஜெயந்தி உற்சவம்: 1,00,008 வடை தயாரிக்கும் பணி துவக்கம்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழாவை முன்னிட்டு வருகிற 19ம் தேதி 1 லட்சத்து 8 வடைமாலை சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. அதற்கான வடைகள் தயாரிக்கும்…

டிசம்பர் 14, 2025

மீனாட்சி அம்மன் கோவிலில் வருகின்ற டிசம்பர் 16-ம் தேதி முதல் ஜனவரி 15- 2026 வரை நடைதிறப்பில் மாற்றம்

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகின்ற டிசம்பர் 16-ம் தேதி முதல் ஜனவரி 15- 2026 வரை நடைதிறப்பில் மாற்றம் செய்யப்பட உள்ளது. மார்கழி…

டிசம்பர் 14, 2025

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய லோக் அதாலத்: 1,014 வழக்குகளுக்கு தீர்வு

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற லோக் அதாலத் தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 1,014 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 7.98 கோடி மதிப்பில் பைசல் செய்யப்பட்டது. தமிழ்நாடு மாநில சட்டப்…

டிசம்பர் 14, 2025

நாமக்கல் நேஷனப் பப்ளிக் பள்ளியில் இந்திய மொழிகள் வார விழா

நாமக்கல் நேஷனல் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் இந்திய மொழிகள் உற்சவம் வார விழா சிறப்பாக நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை உத்தரவின் பேரில், மகாகவி பாரதியார் பிறந்த நாளை…

டிசம்பர் 14, 2025

நாமக்கல்லில் இவிஎம் இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி: பஞ்சாப் மாநில கூடுதல் தேர்தல் ஆணையர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) சரிபார்ப்பு பணியை பஞ்சாப் மாநில கூடுதல் தேர்தல் ஆணையர் பார்வையிட்டார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள,…

டிசம்பர் 12, 2025

திருப்பரங்குன்றத்தில் உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு, நீதிமன்றம் அனுமதி வழங்கியது

மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது எந்த வகையில் சரியாக வரும் என்பது பொதுமக்களுக்கு நெடுநாளாகவே உறுத்தலாக இருந்தது- மரபை தான் மீறினார்கள் தற்போது…

டிசம்பர் 12, 2025

மொபைல் ஃபோன் பயன்பாட்டை குறைத்தால் கண் பார்வை மேம்படும்: கண் மருத்துவர் ஆலோசனை

மொபைல் ஃபோன் பயன்பாட்டை குறைத்தால் கண் ஆரோக்கியம் மேம்படும் என அரசு கண் மருத்துவர் ஷோபனா தெரிவித்தார். நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் யூத் ரெட்…

டிசம்பர் 11, 2025

முதல் முறையாக நாமக்கல் அரசு சட்டக்கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்க நடவடிக்கை

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணுவதற்காக, நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் ஓட்டு எண்ணிக்கை மையம் அமைப்பது குறித்து, மாவட்ட ஆட்சியர்…

டிசம்பர் 11, 2025

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க கோரி ஜன. 10ல் மோகனூர் சர்க்கரை ஆலை விவசாயிகள் முன்பு ஆர்ப்பாட்டம்

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கக்கோரி வருகிற ஜன. 10ம் தேதி, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…

டிசம்பர் 11, 2025

நூல் விமர்சனம்: பி. மைக்கேல் செயராசு எழுதியுள்ள தெரிந்த செடிகள், தெரியாத பயன்கள்

50 ஆண்டுகளுக்கு முன்பு, எனது தாயார் எங்கள் உறவுகளுக்கு முக்கிய மருத்துவர். எழுத்தறிவில்லாதவராக இருந்தாலும் காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்ற சாதாரணமான நோய்களுக்கு மூலிகை ரசம் வைத்துக்…

டிசம்பர் 11, 2025