மதுரை அருகே மழையால் பள்ளியை சுற்றி தேங்கிய கழிவு நீர்: எம்.எல்.ஏ. ஆய்வு.

மதுரையில் பெய்த தொடர் கனமழையினாலும் பாலம் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட தடுப்பினாலும் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கிருதுமால் நதி கழிவு நீர் – மாணவர்களுக்கு நோய்…

அக்டோபர் 22, 2025

உசிலம்பட்டி 58 கால்வாய் மதகு பகுதி மற்றும் கால்வாய் பகுதிகளை உசிலம்பட்டி எம்.எல்.ஏ .அய்யப்பன் ஆய்வு

உசிலம்பட்டி பகுதி மக்களின் கனவு திட்டமாகவும் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் 58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரியும், நிரந்தர அரசாணை வழங்க கோரியும் விவசாயிகள் கடையடைப்பு, சாலை…

அக்டோபர் 22, 2025

பாண்டியராஜபுரத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இயற்கை உரம் தயாரிக்கும் பயிற்சி

மதுரை மாவட்டம், பாலமேடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வேளாண்மை பிரிவு மாணவ-மாணவிக|ளுக்கு மண்புழு உரம் தயாரிப்பு பற்றிய உள்ளுறை அகப்…

அக்டோபர் 22, 2025

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்கிய சஷ்டி விழா

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சி அரோகரா கோஷத்துடன்…

அக்டோபர் 22, 2025

சீற்றத்தைத் தூண்டிய ஈரானின் ஹிஜாப் அமலாக்க அதிகாரி மகளின் திருமண ஆடை

ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் மூத்த ஆலோசகரும், இராணுவத் தளபதியுமான அலி ஷம்கானியின் மகள் ஃபதேமாவின் திருமணம் பற்றிய வீடியோ ஒன்று தெஹ்ரானில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

அக்டோபர் 22, 2025

கஃபாலா முறையை முடிவுக்குக் கொண்டுவந்த சவுதி அரேபியா: மகிழ்ச்சியில் புலம்பெயர் தொழிலாளர்கள்

சவுதி அரேபியா பல தசாப்தங்களாகப் பின்பற்றப்பட்டு வந்த கஃபாலா முறையை ஒழித்துள்ளது. இது லட்சக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்களின் வாழ்க்கையையும் உரிமைகளையும் கட்டுப்படுத்தும் ஒரு தொழிலாளர் ஸ்பான்சர்ஷிப் மாதிரியாகும்.…

அக்டோபர் 22, 2025

பூமிக்கு இப்போது இரண்டு நிலவுகள்! உறுதி செய்த நாசா

விண்வெளி ஆர்வலர்களுக்கு இது ஒரு பரபரப்பான செய்தி! நமது பூமிக்கு இப்போது ஒரு புதிய ‘நிலவு’ கிடைத்துள்ளது. இந்தத் தகவல் எந்த அறிவியல் புனைகதைத் திரைப்படத்தின் கதையும்…

அக்டோபர் 21, 2025

மிகச்சிறிய நட்சத்திரத்தைச் சுற்றும் இராட்சத வாயு கிரகம்

விண்வெளியில் இதுவரை கண்டிராத வினோத கோள் அமைப்பைக் கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள், கோள்கள் உருவாவது பற்றிய அடிப்படைக் கோட்பாடுகளையே மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். சமீபத்தில் விஞ்ஞானிகள்…

அக்டோபர் 21, 2025

காவலர் வீரவணக்க நாள்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி

டில்லியில் உள்ள தேசிய காவல் நினைவிடத்தில் நடைபெற்ற காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,. நாட்டின் சேவைக்காக உயிர்த் தியாகம்…

அக்டோபர் 21, 2025

மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்

மதுரை மாவட்டத்தில் காலை முதலே பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக பல இடங்களில் விட்டு, விட்டு மழை பெய்து வந்த…

அக்டோபர் 21, 2025