திலோப்பியா மீன் வளர்ப்பு குறித்து 10ம் தேதி நாமக்கல்லில் பயிற்சி
திலோப்பியா மீன் வளர்ப்பு குறித்து, வருகிற 10ம் தேதி நாமக்கல்லில் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது. நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள, வேளாண் அறிவியில்…
Agriculture
திலோப்பியா மீன் வளர்ப்பு குறித்து, வருகிற 10ம் தேதி நாமக்கல்லில் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது. நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள, வேளாண் அறிவியில்…
டிராக்டர்க்ளுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு செய்துள்ள மத்திய அரசுக்கு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க…
மாநில அளவில் கரும்பு விளைச்சல் போட்டியில் 2ஆம் இடம் பெற்ற சமயசங்கிலி கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயிக்கு ரூ. 1.50 லட்சம் பரிசுத்தொகையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.…
சோழவந்தான் அருகே ரிஷபம் கிராமத்தில் பழனி என்பவர் விவசாய நிலத்தில் 12 ஏக்கரை நெல் நடவு செய்திருந்த நிலையில் நெல் பயிர்களுக்கு இணையாக களைகள் வளர்ந்துள்ளதால் சுமார்…
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 2025ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ,…
தமிழக விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின்சார இணைப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக…
ஜவ்வரிசியின் விற்பனையை அதிகரிக்க, ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வழங்க வேண்டும் என அமைச்சர் அன்பரசனிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில்கள்…
திருந்திய நெல் சாகுபடியில், மாநில அளவில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும். இது குறித்து நாமக்கல்…
மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில், நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பரிசு பெறலாம் என மாவட்ட ஆட்சியர்அறிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா…
பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 15 உயர்த்தி வழங்கக்கோரி, வருகிற 22ம் தேதி, சேலம் ஆவின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இது…