புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வில் ஒரே நேரத்தில் 3 லட்சம் பேர் பங்கேற்பு
புதுக்கோட்டையில் 6 வது புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு 3 லட்சம் பேர் பங்கேற்ற மாபெரும் புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வு வியாழக்கிழமை (6.7.2023) நடைபெற்றது புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர்…










