ஒழுக்கத்தை கடைப்பிடித்தால் சமூகத்தில் உயர்ந்த மனிதர்களாவது நிச்சயம்
ஒழுக்கத்தை கடைப்பிடித்தால் சமூகத்தில் உயர்ந்த மனிதர்க ளாவது நிச்சயம் என்றார் கொங்கு பாலிடெக்னிக் தாளாளர். பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் 38 -ஆவது பட்டயம் வழங்கும் விழா…
Education
ஒழுக்கத்தை கடைப்பிடித்தால் சமூகத்தில் உயர்ந்த மனிதர்க ளாவது நிச்சயம் என்றார் கொங்கு பாலிடெக்னிக் தாளாளர். பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் 38 -ஆவது பட்டயம் வழங்கும் விழா…
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மழலைக் குழந்தைகளுக்கான சேர்க்கை நடைபெற்றது. நல்ல நாளில் நல்ல நேரத்தில் தங்கள் குழந்தைகளின் சேர்க்கைக்காக ஆர்வமுடன பெற்றோர்கள் வந்திருந்தனர்.…
புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வாசிப்போர் மன்ற மாணவர்களுக்கு மேனாள் தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வாழ்த்துகளை தெரிவித்தார். தமிழ்நாடு அரசில் தலைமைச் செயலாளராக…
புதுக்கோட்டை ஈரோ கிட்ஸ் பள்ளியில் விஜயதசமி நாளில் ஆர்வமுடன் மழலையர்களை பெற்றோர்கள் அழைத்து வந்து சேர்ந்தனர். விஜயதசமி நாளில் ஆரம்பக் கல்வி கற்க ஆர்வமுடன் வந்த மழலையர்…
புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் திரைப்பட மன்றம் தொடங்கி வைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் திரைப்பட மன்றம் தொடங்கி வைக்கப்பட்டது. கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் நாகேஸ்வரன்…
புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் கல்லூரி பேரவை தொடக்க விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் நடந்த கல்லூரி பேரவை தொடக்க விழாவுக்கு, கல்லூரியின் முதல்வர் {பொறுப்பு }…
வாசிப்போர் மன்றத்தில் எழுத்தாளர் இறையன்பு நூல்கள் பற்றி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி மாணவர்கள் உரையாற்றினர். புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் வாசிப்போர் மன்றத்தின்…
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கந்தர்வகோட்டை வட்டார அளவிலா ன கலைத்திருவிழாவை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: …
புத்தக வாசிப்பு உங்களுக்கு புதிய உலகத்தைத் திறந்து காட்டும், அறிவை விரிவு செய்யும் என்றார் பேராசிரியர் சா. விஸ்வநாதன். ஆலங்குடி அரசு கலைக்கல்லூரியில் பாரத ரத்னா, டாக்டர்…
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த ரத்தக்கொடையாளர் களுக்கு மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா சான்றிதழ்களை வழங்கினார். இதையடுத்து ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் ரத்ததான…